போலி வீடியோக்கள்: மத்திய அரசு அதிரடி முடிவு!
Jun 28, 2026, 09:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போலி வீடியோக்கள்: மத்திய அரசு அதிரடி முடிவு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 19, 2023, 02:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

‘டீப் பேக்’ எனப்படும் போலி வீடியோக்கள் தொடர்பாக, அனைத்து சமூக ஊடக நிறுவனங்களுடன் விரைவில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.

சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் அதிகளவில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

குறிப்பாக, பிரபல நடிகைகள் கஜோல், ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் ஆபாச வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த போலி வீடியோக்கள், ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்பது தெரியவந்தது. இந்த வகை வீடியோக்கள் ‘டீப் பேக்’ வீடியோக்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, தனது கவலையை வெளிப்படுத்திய பிரதமர் மோடி, ‘செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட போலி வீடியோ, சமூகத்தில் நெருக்கடிக்கு வழிவகுக்கும்’ என்று எச்சரித்தார்.

இந்த நிலையில், புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “டீப் பேக் விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே அனைத்து சமூக ஊடகங்களுக்கும் மத்திய அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. இதற்கு பதிலும் கிடைக்கப் பெற்றிருக்கிறது.

எனினும், இந்த விவகாரத்தில் சமூக ஊடகங்கள் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இது தொடர்பாக விரைவில் அனைத்து சமூக ஊடக நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடக்கவிருக்கிறது.

இதில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மத்திய அரசின் சலுகைகளை இந்நிறுவனங்கள் பெற முடியாது” என்றார்.

Tags: Central MinisterAshwini vaishnawFake video
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை இறுதிப்போட்டி : இந்தியா பேட்டிங்!

Next Post

தஞ்சையில் மீண்டும் விமான சேவை – ஹேப்பி நியூஸ்!

Related News

உள்நாட்டு உற்பத்தியில் மைல்கல்; பிரதமர் மோடி பாராட்டு

சிவகங்கை கண்டதேவி கோயில் தேரோட்டம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

குதிரைபேரத்தின் வேகம் குறையவில்லை;வானதி விமர்சனம்

அமைச்சர்களுக்கு எதிராக சபரீசன் நோட்டீஸ்; காரணம் என்ன ?

இயக்குநர் பாக்யராஜின் உடல் நாளை நல்லடக்கம்;அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதி சடங்கு

அமலாக்கத்துறைக்கு எதிரான மனு; திரும்ப பெற தமிழக அரசு பரிசீலனை

Load More

அண்மைச் செய்திகள்

ஆண்டுக்கு 900 கிலோ தங்கம் – ஆந்திராவின் KGF ‘ஸ்வர்ணகிரி’ : சிறப்பு கட்டுரை!

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம்? – சீனா, வளைகுடா நாடுகளுடன் ஈரான் தீவிர ஆலோசனை : சிறப்பு தொகுப்பு!

திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் பாக்யராஜ் – அண்ணாமலை புகழாரம்!

திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு பாக்யராஜ் படைப்புகள் சிறந்த பாடம் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர் அருகே அமைச்சர் முன்பு தவெகவினர் கோஷ்டி மோதல்!

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்!

இன்றைய தங்கம் விலை!

லஞ்சம் கேட்டு விவசாயிகளை மிரட்டிய தவெக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் : நயினார் நாகேந்திரன்

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன் – சீமான் அறிவிப்பு!

வெனிசுலா நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 920 ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies