38 பற்கள் கொண்ட கல்பனா பாலன் - கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது எப்படி?
Sep 13, 2026, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

38 பற்கள் கொண்ட கல்பனா பாலன் – கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது எப்படி?

Murugesan M by Murugesan M
Nov 21, 2023, 05:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்நாடைச் சேர்ந்த கல்பனா பாலன் என்ற பெண் அதிக பற்கள் கொண்ட பெண் என்ற வரிசையில், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டமான தஞ்சாவூரைச் சேர்ந்தவர் கல்பனா பாலன். வயது 26. வழக்கமாக ஒவ்வொரு மனிதருக்கும் 32 பற்கள் மட்டுமே இருக்கும். ஆனால், கல்பனா பாலனுக்கு கொஞ்சம் வித்தியாசமாக, வழக்கமான பற்களைவிட கூடுதல் பற்கள் இருப்பதாக உணர்ந்தார். முதலில் இது தொடர்பாக அவர் யாரிடமும் விவாதிக்கவில்லை. அமைதியாகவே இருந்துவிட்டார்.

ஆனால், நாளுக்கு நாள் செல்ல அவருக்கு பயம் தொற்றிக் கொள்ளவே, பல் மருத்துவரிடம் சென்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

அப்போது, அவரது வாயின் கீழ் தாடையில் இரண்டு பற்களும் மேல் தாடையில் இரண்டு பற்களும் என கூடுதலாக 4 பற்கள் முளைத்துள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த நான்கு பற்களும் அவர் டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும்போதே வளர ஆரம்பித்துள்ளன. இவருக்கு கூடுதலாக பற்கள் இருப்பதால் எந்த வலியும் இல்லை என்றும், ஆனால், உணவு சாப்பிடும்போது மட்டும் அவரது பற்களில் உணவு சிக்கிக் கொண்டதாகவும், இதனால் சில தருணங்களில் பிரச்சினையை தாம் எதிர் கொண்டதாகவும் கல்பனா பாலன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தனது கூடுதல் பற்களை அகற்ற பல் மருத்துவரிடம் ஆலோசனை செய்து உள்ளார். மேலும், கூடுதல் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கும் சென்றுள்ளார். கடைசியில் கூடுதலாக வளர்ந்த 4 பற்களை அகற்றும் முடிவை கைவிட்டுள்ளார்.

இந்த நிலையில், அவருக்கு பாரமாக இருந்ததாக கருதப்பட்ட அந்த 4 பற்கள், கல்பனா பாலனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற வைத்துள்ளது. ஆம், உலகத்திலேயே அதிக பற்களை கொண்ட பெண் என்ற கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்பு கடனாவைச் சேர்ந்த இவ்வானோ மெலோடி என்பவர் அதிக பற்கள் உடையவர் என்ற சாதனை படைத்திருந்தார். அந்த சாதனையை கல்பனா பாலன் தற்போது முறியடித்துள்ளார்.

Tags: teathguinness record
Share
Tweet
SendShare
Previous Post

தரமான தங்கமா? – வைரலாகும் வீடியோ!

Next Post

தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் : மணிப்பூர் அபார வெற்றி !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies