ஐபிஎல் தொடரில் விளையாட ஆசை - பாகிஸ்தான் வீரர்!
Sep 12, 2026, 11:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐபிஎல் தொடரில் விளையாட ஆசை – பாகிஸ்தான் வீரர்!

Murugesan M by Murugesan M
Nov 28, 2023, 05:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகின் தலைசிறந்த லீக் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி விருப்பம் தெரிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டு இந்திய பிரீமியர் லீக் விளையாடப்பட்டு வருகிறது. 8 அணிகளுடன் தொடங்கிய ஐபிஎல் தொடரின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வந்தது.

ஐபிஎல் தொடரை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும், தொடருக்கான விளம்பர வருவாய், ஒளிபரப்பு வருவாய் உள்ளிட்டவை கற்பனை செய்ய முடியாத அளவிற்கு வளர்ந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் உலகிலேயே அதிக பணம் ஈட்டக் கூடிய இரண்டாவது விளையாட்டாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உள்ளது. அதற்கு ஐபிஎல் தொடரின் தரம், வீரர்களின் அபாரமான ஆட்டமும் காரணமாக அமைந்துள்ளது.

ஐபிஎல் தொடருக்கு பின், பாகிஸ்தானில் நடத்தப்பட்டு வரும் பிஎஸ்எல் தொடரில் அதிக பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

என்னதான் பிஎஸ்எல் தொடரில் விளையாடினாலும், பாகிஸ்தான் வீரர்களுக்கே ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்பதுதான் விருப்பமாக உள்ளது.

2008ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் பாகிஸ்தான் அணி வீரர்கள் பங்கேற்றனர். அதன்பின் இந்தியா – பாகிஸ்தான் இடையில் சுமூக உறவு இல்லாததால், பாகிஸ்தான் அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா வந்த பாகிஸ்தான் அணி வீரர்கள் இந்திய ரசிகர்களின் அன்பு, கலாச்சாரம், உணவு என்று நெகிழ்ச்சி தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடர் குறித்து பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி பேசுகையில், நான் மட்டுமல்ல, ஒவ்வொரு வீரருக்கும் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்ற கனவு இருக்கும்.

உலகின் மிகச்சிறந்த லீக் தொடரில் ஐபிஎல் தொடர் முன்னிலையில் உள்ளது. ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

பிஎஸ்எல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஹசன் அலி 2வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: pakistan cricketipl cricket
Share
Tweet
SendShare
Previous Post

முத்து – தமிழில் ரீ ரிலீஸ் : எப்போது?

Next Post

மும்பை அணியின் வீரர்களால் மும்பை அணிக்கே சிக்கல்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies