ஆவரேஜ் கட்டணம் - நடுங்கும் வடசென்னை - ஷாக் ரிப்போர்ட்!
Sep 12, 2026, 09:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆவரேஜ் கட்டணம் – நடுங்கும் வடசென்னை – ஷாக் ரிப்போர்ட்!

Murugesan M by Murugesan M
Dec 1, 2023, 05:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வடசென்னையில் மிகவும் பிரசித்தி பெற்ற சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஐஸ் தயாரிக்கும் பல கம்பனிகளில் கடந்த பல மாதங்களாக மின்சார பழுது ஏற்பட்டு பல கம்பெனிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டும், பல கம்பெனிகளில் மின் மீட்டர்கள் எரிந்தும்விட்டது என மின்சார வாரிய அதிகாரியிடம் புகார் செய்தும் மின் மீட்டர்களை மாற்றி கொடுக்காமலும், தொடர்ந்து ஐஸ் கம்பெனி உரிமையாளரிடம் ஆவரேஜ் கட்டணத்தை தொடர்ந்து, தொடர்ந்து காலதாமதம் இன்றி கட்டவிலை என்றால் மின் இணைப்பை துண்டித்து விடுவோம் என்று மிரட்டி வேறு வழியின்றி ஐஸ் கம்பெனி உரிமையாளர்கள் ஆவரேஜ் கட்டணத்தை கட்ட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு ஆவரேஜ் கட்டணத்தை கட்டி வருகிறார்கள்.

ஏற்கனவே தமிழக மின்சார வாரியத்தின் மின் கட்டண உயர்வு, ஃபிக்ஸட் டெபாசிட், டெபாசிட், பிக் அவர்ஸ் மின் கட்டண உயர்வு, ஜிஎஸ்டி, சேவை கட்டணம் இப்படி பல்வேறு கட்டணங்களால் தொழிற்சாலைகள் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தவறான அணுகுமுறையின் காரணமாக பல மாதங்களாக ஆவரேஜ் கட்டணம் வாங்குவதனால் ஒவ்வொரு ஐஸ் கம்பெனிக்கும் ஒரு மாதத்திற்கு குறைந்ததும் சுமார் ரூபாய் 2 லட்சம் முதல் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பல மாதங்கள் ஆகியும் எம்.ஆர்.டி. அதிகாரி தற்போது இல்லை, அவர் வெளியில் இருக்கிறார் அவர் வருவதற்கு காலதாமதம் ஆகின்றது என்று பொய்யான நொண்டி சாக்கை சொல்லி எம்.ஆர்.டி. அதிகாரியை குற்றப்படுத்தி மற்ற அதிகாரிகள் தப்பித்துக் கொள்கிறார்கள்.

மின் மீட்டர்களை சரி செய்யாமலும், மின்மீட்டர்கள் வடசென்னை பகுதிக்கு தமிழ்நாடு மின்சார வாரிய உயர் அதிகாரிகளால் வழங்கப்படாததால், சரி செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இதனால் பாதிக்கப்படுவது மின்சார வாரியமும் அல்ல, மின்சார வாரிய அதிகாரிகளும் இல்லை, மின்சாரத்தை பயன்படுத்தும் மின் நுகர்வோர் ஆகிய கம்பெனி உரிமையாளர்கள் தான். இதனால் ஐஸ் கம்பெனி உரிமையாளர்கள்.

ஐஸ் விலையை மாற்றி அமைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதால், ஐஸ் பயன்படுத்தும் விசைப்படகு உரிமையாளர்கள், நாட்டு படகு உரிமையாளர்கள், மீனவ பெருமக்கள், பொதுமக்களும், வியாபாரிகளும் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்.

ஆவரேஜ் கட்டணம் முறையாக இல்லை, கட்டணத்தை திருத்தி சரியான கட்டணத்தை சொல்லுங்கள் என்று ஐஸ் கம்பெனி உரிமையாளர்கள் முறையிட்டால், அந்த ஐஸ் கம்பெனி உரிமையாளர் மீது ஆடிட்டிங் போட்டு மேலும் சுமையை சுமத்தி இரண்டு லட்சத்துக்கு பதிலாக ஐந்து லட்சம் கட்ட வேண்டும் என்று குழப்பத்தை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் ஆவரேஜ் கட்டணம் என்று வாங்கும் தொகையை ஒருநாளும் மின்சார வாரியம் திருப்பிக் கொடுத்ததாக வரலாறு இல்லை. எனவே இந்த விவகாரத்திற்கு உடனே தீர்வு காண வேண்டும் இல்லையெனில் போராட்டத்தில் குதிப்பதை தவிர வேறு வழி இல்லை என ஐஸ் கம்பெனி உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: ice factorynorth chennai
Share
Tweet
SendShare
Previous Post

செம்பரம்பாக்கம் ஏரி: நீர் திறப்பு 3,000 கன அடியாக அதிகரிப்பு!

Next Post

கேரளாவில் 4-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies