நாட்டின் அதிவேக சொகுசு இரயில் வந்தே பாரத் இரயில்!
Jul 29, 2026, 05:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் அதிவேக சொகுசு இரயில் வந்தே பாரத் இரயில்!

Murugesan M by Murugesan M
Dec 28, 2023, 08:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் அதிவேக சொகுசு இரயில் என்ற பெருமை வந்தே பாரத் இரயிலுக்கு கிடைத்ததுள்ளது.

சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் இரயில், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் மிக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரயில் மணிக்கு அதிகபட்சமாக 180 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

முதல் வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2019 -ம் ஆண்டு பிப்.15-ம் தேதி டெல்லி – வாரணாசி இடையே தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பல்வேறு வழித்தடங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, தமிழகத்தில் இதுவரை சென்னை – மைசூரு, சென்னை – கோயம்புத்தூர், சென்னை – திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு இடையே வந்தே பாரத் இரயில் இயக்கப்பட்டு வந்தன.

இதனிடையே, கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இரு பெரும் நகரங்களில் ஏராளமான தொழில்களும், தொழில் அதிபர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளதால், அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டிய உள்ளது.

இதனால், இந்த இரு பெரும் நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் இரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து மேலும் ஒரு புதிய வந்தே பாரத் ரயில் சேவை டிசம்பர் 30 -ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

அதாவது, கோயம்புத்தூர் முதல் பெங்களூரு வரையிலான இரயில் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு 4 -வது வந்தே பாரத் இரயில் கிடைத்துள்ளது.

8 பெட்டிகளுடன் இயக்கப்படும் வந்தே பாரத் இரயில், கோவை இரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டும். இந்த இரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக பெங்களூர் சங்கொல்லி ராயண்ணா இரயில் நிலையத்தை சென்றடையும். அதன் பின்னர், பெங்களூருவில் இருந்து கோவை திரும்புகிறது. வரும் 30 -ம் தேதி முதல் கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயில் சேவை தொடங்க உள்ளது.

இந்த இரயில் சேவையை பிரதமர் மோடி வாரணாசியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக துவங்கி வைக்க உள்ளார்.

கோவை – பெங்களூரு இடையிலான 380 கிலோ மீட்டர் தூரத்தை 5 மணி நேரம் 40 நிமிடங்களில் கடக்கும். இதில், சாதாரண சேர் காரில் பயணம் செய்ய குறைந்தபட்ச கட்டணம் ரூ. 1000மும், எக்ஸிக்யூட்டிவ் கார் டிக்கெட்டில் பணம் செய்ய குறைந்தபட்சம் 1850 ரூபாயாவும் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags: vande bharath express
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி இராமர் கோவில் வரைபடம் வெளியீடு!

Next Post

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார் !

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies