நாட்டின் அதிவேக சொகுசு இரயில் வந்தே பாரத் இரயில்!
Jun 14, 2026, 11:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் அதிவேக சொகுசு இரயில் வந்தே பாரத் இரயில்!

Murugesan M by Murugesan M
Dec 28, 2023, 08:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் அதிவேக சொகுசு இரயில் என்ற பெருமை வந்தே பாரத் இரயிலுக்கு கிடைத்ததுள்ளது.

சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் இரயில், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் மிக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரயில் மணிக்கு அதிகபட்சமாக 180 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

முதல் வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2019 -ம் ஆண்டு பிப்.15-ம் தேதி டெல்லி – வாரணாசி இடையே தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பல்வேறு வழித்தடங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, தமிழகத்தில் இதுவரை சென்னை – மைசூரு, சென்னை – கோயம்புத்தூர், சென்னை – திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு இடையே வந்தே பாரத் இரயில் இயக்கப்பட்டு வந்தன.

இதனிடையே, கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இரு பெரும் நகரங்களில் ஏராளமான தொழில்களும், தொழில் அதிபர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளதால், அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டிய உள்ளது.

இதனால், இந்த இரு பெரும் நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் இரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து மேலும் ஒரு புதிய வந்தே பாரத் ரயில் சேவை டிசம்பர் 30 -ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

அதாவது, கோயம்புத்தூர் முதல் பெங்களூரு வரையிலான இரயில் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு 4 -வது வந்தே பாரத் இரயில் கிடைத்துள்ளது.

8 பெட்டிகளுடன் இயக்கப்படும் வந்தே பாரத் இரயில், கோவை இரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டும். இந்த இரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக பெங்களூர் சங்கொல்லி ராயண்ணா இரயில் நிலையத்தை சென்றடையும். அதன் பின்னர், பெங்களூருவில் இருந்து கோவை திரும்புகிறது. வரும் 30 -ம் தேதி முதல் கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயில் சேவை தொடங்க உள்ளது.

இந்த இரயில் சேவையை பிரதமர் மோடி வாரணாசியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக துவங்கி வைக்க உள்ளார்.

கோவை – பெங்களூரு இடையிலான 380 கிலோ மீட்டர் தூரத்தை 5 மணி நேரம் 40 நிமிடங்களில் கடக்கும். இதில், சாதாரண சேர் காரில் பயணம் செய்ய குறைந்தபட்ச கட்டணம் ரூ. 1000மும், எக்ஸிக்யூட்டிவ் கார் டிக்கெட்டில் பணம் செய்ய குறைந்தபட்சம் 1850 ரூபாயாவும் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags: vande bharath express
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி இராமர் கோவில் வரைபடம் வெளியீடு!

Next Post

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார் !

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies