நாட்டின் அதிவேக சொகுசு இரயில் வந்தே பாரத் இரயில்!
Sep 12, 2026, 08:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் அதிவேக சொகுசு இரயில் வந்தே பாரத் இரயில்!

Murugesan M by Murugesan M
Dec 28, 2023, 08:45 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாட்டின் அதிவேக சொகுசு இரயில் என்ற பெருமை வந்தே பாரத் இரயிலுக்கு கிடைத்ததுள்ளது.

சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் இரயில், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் மிக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரயில் மணிக்கு அதிகபட்சமாக 180 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

முதல் வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2019 -ம் ஆண்டு பிப்.15-ம் தேதி டெல்லி – வாரணாசி இடையே தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பல்வேறு வழித்தடங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, தமிழகத்தில் இதுவரை சென்னை – மைசூரு, சென்னை – கோயம்புத்தூர், சென்னை – திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு இடையே வந்தே பாரத் இரயில் இயக்கப்பட்டு வந்தன.

இதனிடையே, கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இரு பெரும் நகரங்களில் ஏராளமான தொழில்களும், தொழில் அதிபர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளதால், அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டிய உள்ளது.

இதனால், இந்த இரு பெரும் நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் இரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து மேலும் ஒரு புதிய வந்தே பாரத் ரயில் சேவை டிசம்பர் 30 -ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

அதாவது, கோயம்புத்தூர் முதல் பெங்களூரு வரையிலான இரயில் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு 4 -வது வந்தே பாரத் இரயில் கிடைத்துள்ளது.

8 பெட்டிகளுடன் இயக்கப்படும் வந்தே பாரத் இரயில், கோவை இரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டும். இந்த இரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக பெங்களூர் சங்கொல்லி ராயண்ணா இரயில் நிலையத்தை சென்றடையும். அதன் பின்னர், பெங்களூருவில் இருந்து கோவை திரும்புகிறது. வரும் 30 -ம் தேதி முதல் கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயில் சேவை தொடங்க உள்ளது.

இந்த இரயில் சேவையை பிரதமர் மோடி வாரணாசியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக துவங்கி வைக்க உள்ளார்.

கோவை – பெங்களூரு இடையிலான 380 கிலோ மீட்டர் தூரத்தை 5 மணி நேரம் 40 நிமிடங்களில் கடக்கும். இதில், சாதாரண சேர் காரில் பயணம் செய்ய குறைந்தபட்ச கட்டணம் ரூ. 1000மும், எக்ஸிக்யூட்டிவ் கார் டிக்கெட்டில் பணம் செய்ய குறைந்தபட்சம் 1850 ரூபாயாவும் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags: vande bharath express
Share
Tweet
SendShare
Previous Post

அயோத்தி இராமர் கோவில் வரைபடம் வெளியீடு!

Next Post

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார் !

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies