எய்ம்ஸ் மருத்துவமனையின் எண்ணிக்கை தற்போது 23 ஆக அதிகரித்துள்ளது! - மன்சுக் மாண்டவியா
Apr 29, 2026, 11:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எய்ம்ஸ் மருத்துவமனையின் எண்ணிக்கை தற்போது 23 ஆக அதிகரித்துள்ளது! – மன்சுக் மாண்டவியா

Murugesan M by Murugesan M
Dec 29, 2023, 02:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் ஆய்வகக் கட்டடங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அடிக்கல் நாட்டினார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனையின் 2 தீவிர சிகிச்சை பிரிவுகள், மற்றும் பிஎஸ்எல்-3 ஆய்வகக் கட்டடங்களுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அடிக்கல் நாட்டினார். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 7 ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்களையும் அவர் திறந்து வைத்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் மன்சுக் மாண்டவியா,

இந்தப் புதிய வசதிகள் ஆந்திராவின் சுகாதார உள்கட்டமைப்பிற்கு ஊக்கமளிக்கும் மற்றும் எந்தவொரு சுகாதார அவசரநிலை சவால்களையும் எதிர்கொள்ள உதவும் என்று தெரிவித்தார்.

இன்று அடிக்கல் நாட்டப்பட்ட மற்றும் தொடங்கி வைக்கப்பட்டுள்ள சுகாதார உள்கட்டமைப்புகள் ஆந்திர மக்களுக்குத் தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று  கூறினார்.

ஆரோக்கியமான நாடு தான் வளர்ந்த நாடாக மாற முடியும் என்று தெரிவித்தார். மக்களுக்குத் தரமான சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவச் சேவைகளை வழங்குவது அரசின்  பொறுப்பு என்றும், அதற்காக மத்திய அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

நாட்டில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், மருத்துவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய அதிக மருத்துவ கல்லூரிகளை உருவாக்குவதிலும் மத்திய அரசு கவனம் செலுத்துவதாக கூறினார்.

நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை தற்போது 23 ஆக அதிகரித்துள்ளதாகவும், நாட்டில் எம்பிபிஎஸ் மற்றும் செவிலியர்  படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags: Dr Mansukh MandaviyaExpanding & Upgrading Health Infra of Andhra Pradesh!
ShareTweetSendShare
Previous Post

விஜயகாந்த் உடல் நல்லடக்கத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை!

Next Post

சாலமன் தீவுகளுக்கு இந்தியா 20 பேருந்துகள் பரிசாக வழங்கியுள்ளது!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies