யார்-யாருக்கு பொங்கல் பரிசு ரூ.1,000 கிடைக்கும் தெரியுமா? - ஆயிரம் ரூபாய் லிஸ்ட்டில் உங்கள் பெயர் இருக்கா?
Jul 29, 2026, 02:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

யார்-யாருக்கு பொங்கல் பரிசு ரூ.1,000 கிடைக்கும் தெரியுமா? – ஆயிரம் ரூபாய் லிஸ்ட்டில் உங்கள் பெயர் இருக்கா?

Murugesan M by Murugesan M
Jan 9, 2024, 04:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டும், அதேபோல வழங்கப்படும் எனப் பொது மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், முதலில், பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு ஆகியவைகளை மட்டுமே வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்தது. இதனால், பொதுமக்கள் திமுக அரசு மீது கடும் அதிருப்தி அடைந்தனர். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ளதால், பெண்கள் மற்றும் பொது மக்களின் ஓட்டு எங்கே தமக்குக் கிடைக்காமல் போய்விடுமோ எனப் பயந்து, அதன் பின்னரே ஆயிரம் ரூபாய் கொடுக்கும் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் தான் பொங்கல் பரிசு குறித்த அறிவிப்புச் சமீபத்தில் வெளியானது. அதில், அரிசி குடும்ப அட்டை வைத்துள்ளவர்களுக்கு ரூ.1000 பொங்கல் ரொக்கம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 2.19 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக, அரசு 200 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு பொங்கல் பரிசாக வழங்கப்பட உள்ளது.

குறிப்பாக, அரிசி குடும்ப அட்டை வைத்துள்ளவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசாக ரொக்கம் கிடைக்கும். அதாவது, PHH, PHH-AAY, NPHH ஆகிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிச்சயம் கிடைக்கும்.

மற்றவர்களுக்குப் பொங்கல் பரிசான ஆயிரம் ரூபாய் ரொக்கம் கிடைக்காது. அந்த லிஸ்ட்டில், மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அடக்கம்.

குறிப்பாக, சர்க்கரை ரேஷன் கார்டு வைத்திருப்போர், பொருட்கள் இல்லாத ரேஷன் கார்டு வைத்திருப்போர் ஆகியோருக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கம் கிடையாது என திமுக அரசு அறிவித்துள்ளது.

Tags: 1000rsdmk failspongal gift
ShareTweetSendShare
Previous Post

செந்தில் பாலாஜி தலையெழுத்தை தீர்மானிக்கும் ஜன.12!

Next Post

மோடிக்கு நிகரான தலைவர் யாரும் இல்லை – ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த தமிழக காங்கிரஸ் எம்பி!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies