உலகின் மிகப்பெரிய பூட்டு - லட்டு! அயோத்தியை அடைந்தது!
Apr 29, 2026, 11:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் மிகப்பெரிய பூட்டு – லட்டு! அயோத்தியை அடைந்தது!

Murugesan M by Murugesan M
Jan 20, 2024, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் மிகப்பெரிய பூட்டு மற்றும்  மிகப்பெரிய லட்டு இன்று அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்தடைந்துள்ளது.

உத்திரப் பிரதேச மாநில அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திரம் செய்து வருகிறது.

ஜனவரி 22-ம் தேதியை சிறப்பாக கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் இருந்து பொதுமக்கள் சிறப்பு பொருட்களை அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், உலகின் மிகப்பெரிய 1265 கிலோ எடையுள்ள லட்டு பிரசாதம் அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்ததுள்ளது.

அயோத்தி வந்த மாபெரும் லட்டு பிரசாதம்!
ஐதராபாத்தை சேர்ந்த நாகபூஷன் ரெட்டி என்பவர் ராமர் கோவிலுக்கு 1,265 கிலோ லட்டு தயாரித்துள்ளார். இந்த லட்டு தயாரிக்க சுமார் 30 பேர் 24 மணி நேரமும் தொடர்ந்து உழைத்தனர். ஹைதராபாத்தில் இருந்து சாலை வழியாக அயோத்திக்கு லட்டு கொண்டு வரப்பட்டன. இதில், பெரிய பிரவுனி முந்திரி, பாதாம் மற்றும் பிற பழங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த லட்டு உடையாத வகையில் தயாரிக்கப்படுகிறது.

இந்த லட்டு கெட்டுப் போகாமல் இருக்க ஐதராபாத்தில் இருந்து அயோத்திக்கு குளிர்சாதனப் பெட்டியில் வைத்து கொண்டு வந்தனர். இந்த பிரவுனிகளின் சிறப்பு என்னவென்றால், அவை 1 மாதம் வரை புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

உலகின் மிகப்பெரிய பாகுபலி பூட்டு!

அலிகாரைச் சேர்ந்த பூட்டு தொழிலாளி சத்ய பிரகாஷ் சர்மா மற்றும் அவரது மனைவி ருக்மணி தேவி ஷர்மா ஆகியோர் இந்த பூட்டை ராம் மந்திருக்கு செய்து கொடுத்துள்ளனர். இந்த பூட்டின் மொத்த எடை 400 கிலோ மற்றும் அதன் வளைவு கொண்ட இரும்பின் எடை 30 கிலோ ஆகும். இது உலகின் மிகப்பெரிய பாகுபலி பூட்டு என்று அழைக்கப்படுகிறது.

சத்ய பிரகாஷ் சர்மா தம்பதியினர் ரூ.1.5 லட்சத்தில் இந்தப் பூட்டை உருவாக்கியுள்ளனர். பூட்டை உருவாக்க ஆறு மாதங்கள் ஆனதாக கூறப்படுகிறது. இந்த பூட்டின் நீளம் 10 அடி, அகலம் 4.5 அடி, தடிமன் 9.5 அங்குலம். தற்போது இந்த பூட்டு அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்ததுள்ளது.

Tags: The world's largest lock - Laddu! Reached Ayodhya!
ShareTweetSendShare
Previous Post

U -19 உலகக்கோப்பை : இந்தியா பேட்டிங்!

Next Post

அடுத்த 3 ஆண்டுகளில் நாடு நக்சலிசத்தில் இருந்து விடுபடும்: அமித்ஷா!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies