உலகின் மிகப்பெரிய பூட்டு - லட்டு! அயோத்தியை அடைந்தது!
Jul 31, 2026, 12:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் மிகப்பெரிய பூட்டு – லட்டு! அயோத்தியை அடைந்தது!

Murugesan M by Murugesan M
Jan 20, 2024, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் மிகப்பெரிய பூட்டு மற்றும்  மிகப்பெரிய லட்டு இன்று அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்தடைந்துள்ளது.

உத்திரப் பிரதேச மாநில அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திரம் செய்து வருகிறது.

ஜனவரி 22-ம் தேதியை சிறப்பாக கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் இருந்து பொதுமக்கள் சிறப்பு பொருட்களை அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், உலகின் மிகப்பெரிய 1265 கிலோ எடையுள்ள லட்டு பிரசாதம் அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்ததுள்ளது.

அயோத்தி வந்த மாபெரும் லட்டு பிரசாதம்!
ஐதராபாத்தை சேர்ந்த நாகபூஷன் ரெட்டி என்பவர் ராமர் கோவிலுக்கு 1,265 கிலோ லட்டு தயாரித்துள்ளார். இந்த லட்டு தயாரிக்க சுமார் 30 பேர் 24 மணி நேரமும் தொடர்ந்து உழைத்தனர். ஹைதராபாத்தில் இருந்து சாலை வழியாக அயோத்திக்கு லட்டு கொண்டு வரப்பட்டன. இதில், பெரிய பிரவுனி முந்திரி, பாதாம் மற்றும் பிற பழங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த லட்டு உடையாத வகையில் தயாரிக்கப்படுகிறது.

இந்த லட்டு கெட்டுப் போகாமல் இருக்க ஐதராபாத்தில் இருந்து அயோத்திக்கு குளிர்சாதனப் பெட்டியில் வைத்து கொண்டு வந்தனர். இந்த பிரவுனிகளின் சிறப்பு என்னவென்றால், அவை 1 மாதம் வரை புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

உலகின் மிகப்பெரிய பாகுபலி பூட்டு!

அலிகாரைச் சேர்ந்த பூட்டு தொழிலாளி சத்ய பிரகாஷ் சர்மா மற்றும் அவரது மனைவி ருக்மணி தேவி ஷர்மா ஆகியோர் இந்த பூட்டை ராம் மந்திருக்கு செய்து கொடுத்துள்ளனர். இந்த பூட்டின் மொத்த எடை 400 கிலோ மற்றும் அதன் வளைவு கொண்ட இரும்பின் எடை 30 கிலோ ஆகும். இது உலகின் மிகப்பெரிய பாகுபலி பூட்டு என்று அழைக்கப்படுகிறது.

சத்ய பிரகாஷ் சர்மா தம்பதியினர் ரூ.1.5 லட்சத்தில் இந்தப் பூட்டை உருவாக்கியுள்ளனர். பூட்டை உருவாக்க ஆறு மாதங்கள் ஆனதாக கூறப்படுகிறது. இந்த பூட்டின் நீளம் 10 அடி, அகலம் 4.5 அடி, தடிமன் 9.5 அங்குலம். தற்போது இந்த பூட்டு அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்ததுள்ளது.

Tags: The world's largest lock - Laddu! Reached Ayodhya!
ShareTweetSendShare
Previous Post

U -19 உலகக்கோப்பை : இந்தியா பேட்டிங்!

Next Post

அடுத்த 3 ஆண்டுகளில் நாடு நக்சலிசத்தில் இருந்து விடுபடும்: அமித்ஷா!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies