இராமர் கோவில் பிரதிஷ்டை! - 2.5 இலட்சம் விளக்குகளால் ஜொலித்த ஜனக்பூர்!
Sep 10, 2026, 02:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமர் கோவில் பிரதிஷ்டை! – 2.5 இலட்சம் விளக்குகளால் ஜொலித்த ஜனக்பூர்!

Murugesan M by Murugesan M
Jan 23, 2024, 11:28 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தி இராமர் கோவிலில் பால இராமர் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டதைக் கொண்டாடும் வகையில், சீதா தேவியின் சொந்த ஊரான ஜனக்பூரில் பக்தர்கள் 2.5 இலட்சம் அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டனர்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில், மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இராமர் கோவிலில், கடந்த 22-ஆம் தேதி குழந்தை இராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதில், பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு, கோவில்கள், இரயில் நிலையங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பல இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை கோடிக்கணக்கான மக்கள் பார்த்து மகிழ்ந்தனர்.

இந்தியர்களின் பல நூற்றாண்டு கனவு நிறைவேறியதால், நாடு முழுவதும் மக்கள் கோலாகலமாக கொண்டாடினர்.

அயோத்தி இராமர் கோவிலில், பால இராமர் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்ட நேரத்தில், நாடு முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பாஜக, இந்து முன்னணி சார்பில், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

அயோத்தியில் பால இராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டதை கொண்டாடும் விதமாக, வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி வழிப்பட வேண்டும் என பாரத பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையேற்று, பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் கோவில்களில் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

பிராண பிரதிஷ்டை நாளை கொண்டாடும் வகையில், சீதா தேவி பிறந்த ஊரான நேபாள நாட்டின் ஜனக்பூரில் பக்தர்கள் 2.5 இலட்சம் அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டனர். மக்கள் தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபாடு செய்தனர். இதனால், ஜனக்பூர் நகரமே விழாக்கோலம் பூண்டது.

Tags: ayodhya ramar temple
Share
Tweet
SendShare
Previous Post

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் பிறந்தநாள்! – அண்ணாமலை மரியாதை

Next Post

இந்தியாவின் சுதந்திரத்திற்காக அசாதாரண அர்ப்பணிப்பை வெளிப்படுத்திவர் நேதாஜி! – குடியரசுத் தலைவர்

Related News

உயிருக்கு அஞ்சி பாதுகாப்பு கேட்ட இளைஞரை காப்பாற்ற முடியாத காவல்துறை எதற்கு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் பணம் பெறுவது 80% குறைந்துள்ளது – அமைச்சர் விக்னேஷ்

முதலமைச்சருக்கான கண்ணியத்துடன் வார்த்தை உடல்மொழி இருக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின் பதில்!

மூச்சுத்திணறல் காரணமாக கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!

பள்ளி மாணவர்களுக்காக குரல் வசதியுடன் கூடிய AI கற்றல் செயலியை உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் – குவியும் பாராட்டு!

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies