ஏமனில் கண்ணிவெடி தாக்குதல் : 3 குழந்தைகள் பலி!
Jul 30, 2026, 12:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏமனில் கண்ணிவெடி தாக்குதல் : 3 குழந்தைகள் பலி!

Murugesan M by Murugesan M
Feb 13, 2024, 01:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏமனில் அகதிகள் முகாம்களுக்கு வெளியே, கண்ணிவெடி ஒன்று வெடித்ததில், விளையாடி கொண்டிருந்த 3 குழந்தைகள் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

தென்மேற்கு ஆசியாவில் ஏமன் நாடு அமைந்துள்ளது. சுமார் 2.2 கோடி மக்கள் தொகை கொண்ட ஏமனில் உள்நாட்டு போரால், குழப்பமான சூழல் நிலவுகிறது. கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏமன் அதிபர் மன்சூர் ஹைதி தலைமையிலான அரசுக்கும், ஹவுதி தீவிரவாதப் படைக்கும் இடையே, உள்நாட்டு போர் ஏற்பட்டது. இதனால், மன்சூர் ஹைதி தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

தொடர்ந்து, ஏமன் அதிபராக அலி அப்துல்லா சாலே பதவி ஏற்றார். எனினும், அங்கு உள்நாட்டு போர் முடிவுக்கு வரவில்லை. இதனைத் தொடர்ந்து, ஏமன் அரசுக்கு ஆதரவாக, சவுதி அரேபியா அரசு செயல்பட்டு வருகிறது. ஹவுதி தீவிரவாதிகளுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. ஏமன் நாட்டின் பல்வேறு பகுதிகளில், ஹவுதி தீவிரவாதிகள் கண்ணிவெடிகளை புதைத்து வைத்துள்ளனர்.

இதனால், அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. ஏமனில் உள்ள மக்கள் ஆங்காங்கே புலம் பெயர்ந்து செல்கின்றனர். மேலும், உள்நாட்டிலேயே அகதிகளாக உள்ளனர். ஏமன் நாட்டின் தெற்கே லாஜ் மாகாணத்தில் புலம்பெயர்ந்த அகதி முகாம்கள் செயல்பட்டு வருகிறது. இதில், போரால் பாதிக்கப்பட்டு தப்பி வந்த நூற்றுக்கணக்கானோர் தங்கள் குடும்பத்துடன் தங்கி உள்ளனர்.

இந்நிலையில், முகாம்களுக்கு வெளியே குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தபோது, திடீரென கண்ணிவெடி ஒன்று வெடித்து சிதறியது. இதில், 3 குழந்தைகள் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், 4 பேர் காயமடைந்தனர்.

முகாம்களுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த குழந்தைகள், மண்ணில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை தெரியாமல் மிதித்ததால், வெடித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, கடந்த 3-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை, ஏமனில் 784 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Landmineexplosion3 childrens diedsouthern Yemen
ShareTweetSendShare
Previous Post

கல்வி நிறுவனங்களின் சர்வதேசமயமாக்கல் இலக்குகளை அடைய மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது! – பிரதமர் மோடி

Next Post

‘மீண்டும் மீண்டும் வேண்டும் மோடி’ பாடல் பாடி அபுதாபி, இந்தியர்கள் உற்சாகம்!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies