தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய கோலி! - வெளிவந்த காரணம்!
Sep 12, 2026, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய கோலி! – வெளிவந்த காரணம்!

Murugesan M by Murugesan M
Feb 21, 2024, 11:10 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கிரிக்கெட் வீரர் விராட் கோலி – நடிகை அனுஷ்கா சர்மா தம்பதிக்கு கடந்த 15 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தைக்கு அகாய் என பெயர் சூட்டியுள்ளதாக சமூகவலைத் தளத்தில் விராட் பதிவு.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 2017 ஆம் ஆண்டு தன்னுடைய காதலியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்த ஜோடிக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் தேதி வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது. அப்போது விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் தன்னுடைய மனைவியின் முதல் பிரசவத்திற்காக பாதியில் தொடரிலிருந்து வெளியேறி இருந்தார்.

இந்த நிலையில் தற்போது இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.

இந்த தொடருக்காக பயிற்சி செய்ய ஐதராபாத்துக்கு வந்திருந்த விராட் கோலி திடீரென்று தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக கூறி வெளிநாடு சென்று விட்டார். இதுகுறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

டிவில்லியர்ஸ் கூட பிரசவத்திற்காக விராட் கோலி சென்று இருக்கிறார் என முதலில் கூறியிருந்தார். அதன் பிறகு, தான் தவறான கருத்தை கூறிவிட்டதாக சொல்லி மன்னிப்பு கேட்டார். இதனால் விராட் கோலி அனுஷ்கா சர்மாவுக்கு என்ன பிரச்சனை என்று தெரியாமல் ரசிகர்கள் கலக்கத்தில் இருந்தார்கள்.

இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர். அதில் கடந்த 15 ஆம் தேதி எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும், அதனை ரசிகர்களிடம் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவிக்க ஆசைப்படுகிறோம் என்று கூறியுள்ளனர்.

மேலும் ஆண் குழந்தைக்கு அக்காய் என்ற பெயரை சூட்டி இருப்பதாகவும் வாமிகாவின் தம்பியை நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த உலகத்திற்கு வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார்.

இந்தத் தருணத்தில் உங்களுடைய ஆசீர்வாதத்தையும் வாழ்த்துக்களையும் நாங்கள் பெற்றுக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ள விராட் கோலி இந்த சமயத்தில் கொஞ்சம் தனிமை தேவைப்படுவதால் அதனை ரசிகர்கள் மதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அகாய் என்றால் துருக்கி மொழியில் உள்ள பழம்பெரும் வார்த்தையாம். இதற்கு ஜொலிக்கும் நிலவு என்று அர்த்தம். மேலும் இதற்கு இன்னொரு அர்த்தமும் இருக்கிறது.

அகாய் என்றால் வழிகாட்டி மற்றும் கைகளைக் கொண்டு வழிநடத்தபவன். பாதுகாவலன் போன்ற பொருளும் இருக்கிறது. மேலும் இந்த பெயரை ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் வைக்கலாம். இதனால்தான் இப்படி ஒரு வித்தியாசமான பெயரை விராட் கோலி தேர்வு செய்து இருக்கிறார்.

Tags: indian cricket playerVirat kholi
Share
Tweet
SendShare
Previous Post

புரோ ஹாக்கி : ஸ்பெயினை வீழ்த்தி இந்தியா வெற்றி!

Next Post

கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies