பிரதமர் மோடி வருகைக்கு பின் தேசிய ஜனநாயக கூட்டணியின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் : பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி!
Apr 29, 2026, 07:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி வருகைக்கு பின் தேசிய ஜனநாயக கூட்டணியின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் : பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி!

Murugesan M by Murugesan M
Mar 2, 2024, 02:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் வருகைக்கு பின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அதன் தலைவர் ஜி.கே வாசனை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பேச்சுவார்த்தைக்காக பாஜகவின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் இடம் பெற்றுள்ள பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் சந்தித்தனர்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே வாசன்,

தமிழக பாஜகவின் தேர்தல் குழுவில் இடம் பெற்றிருக்கும் பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் என்னையும் மாநில நிர்வாகிகள் மாவட்ட தலைவர்களலயும் சந்தித்து பேசினார்கள்.

முதல் சந்திப்பே ஆக்கப்பூர்வமான சந்திப்பாக அமைந்தது. தேர்தல் வெற்றி வியுகம் குறித்து பேசினோம்.

தொகுதி பங்கீடு குறித்து முறைப்படி பேச்சு வார்த்தை நடைபெறும் என என்னை சந்தித்த பாஜக தலைவர்கள் கூறியுள்ளார்கள். 4,5,6 ஆகிய தேதிகளில் தேர்தலில் போட்டியிட விரும்பும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் விருப்ப மனுக்களை அளிக்கலாம்.

இந்தியாவில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு மத்திய அரசின் சாதனைகள் மூலம் நிகழ இருக்கிறது. நாட்டின் நலன் கருதி தேசப்பற்றோடு கூடிய கட்சிகள் உடன் கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்பது எங்களது எண்ணம்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடரும் வகையில் மாநில கட்சிகள் செயல்பட வேண்டும்.

ஜிடிபி 8.4 என செய்தி வெளி வந்திருப்பது அனைத் துறைகளுக்கும் மகிழ்ச்சி அளிக்க கூடியது. அது இன்னும் தொடரும். இண்டி கூட்டணி முரண்பாட்டின் மொத்த உருவமாக இருக்கிறது. அதன் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில் பொதை பொருள்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

போதை பொருளை தடுக்க முடியாத அரசுக்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்.‌ இரும்பு கரம் கொண்டு தவறு செய்பவர்களை அடக்க வேண்டும். மாநில கட்சியாக இருந்தாலும் தேசிய பார்வை கொண்ட கட்சி தமிழ் மாநில காங்கிரஸ்.

தேச பற்று மிக்கவர்கள் பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும். பாஜக ஆட்சிக்கு வருவதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் உயரும் என்பது தமாகா கருத்து. வரும் 4 – ந் தேதி பிரதமர் கூட்டத்தில் தமாகாவினர் கலந்து கொண்டுள்ள உள்ளனர். 39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்தாா்.

பேட்டியின் முடிவில் எத்தனை தொகுதிகள் பாஜகவிடம் கேட்க போகிறீர்கள் என்று பாஜகவின் கேள்விக்கு, எங்களுக்கு விருப்பமான தொகுதிகளின் எண்ணிக்கை 41, எனது ஆசை பாண்டிச்சேரியையும் தாண்டி இருக்கிறது என நகைச்சுவையாக தெரிவித்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பொன் ராதாகிருஷ்ணன்,

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைத்து பிரதமர் மோடி பிரதமராக வருவதற்கு தமிழகம் அதிக பங்களித்தாக இருக்க வேண்டும்.‌

கூட்டணி பற்றிய சுமுகமான முடிவு கூடிய விரைவில் வெளியாகும். பிரதமர் வருகைக்கு பின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் தேச பற்றுடன் தான் உள்ளது எனத் தெரிவித்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் உடன் இணைந்து பயணம் செய்வது பாஜகவிற்கு மிகப்பெரிய வெற்றியைப் தரும் எனத் தெரிவித்தார்.

Tags: pon radhakrishnan bjpGK vasan
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி ஸ்ரீ ராமரை தரிசனம் செய்தார் குஜராத் முதல்வர்!

Next Post

ஐபிஎல் : லக்னோ அணியில் புதிய துணை பயிற்சியாளர்!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies