சிஏஏ பற்றி எதிர்க்கட்சிகள் தவறான தகவலை பரப்பி கொண்டிருக்கிறது! - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
Jun 14, 2026, 09:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிஏஏ பற்றி எதிர்க்கட்சிகள் தவறான தகவலை பரப்பி கொண்டிருக்கிறது! – மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

Murugesan M by Murugesan M
Mar 14, 2024, 11:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நமது மக்கள் தொகை 140 கோடி என்றும், இதுவரை 1000 பேர் மட்டுமே போர்ட்டலில் பதிவு செய்துள்ளனர் என்பதை அறிய வேண்டும்  என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற விக்சித் பாரத் நிகழ்ச்சியில் சிஏஏ குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பேசினார்.

அப்போது கூட்டத்தில் பேசியவர்,

“நமது அண்டை நாடுகளில் சில சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுகிறார்கள். பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள், இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் பலர்.1947-ல் பாகிஸ்தானில் இந்துக்களின் மக்கள் தொகை 24% ஆக இருந்தது. இன்று 1% ஆக உள்ளது.

முந்தைய கிழக்கு பாகிஸ்தானில் குறிப்பிட்ட இந்து மக்கள் தொகை தற்போது 7% மட்டுமே உள்ளது. இவர்களில் சிலருக்கு 2014 க்கு முன் இந்தியா வந்தவர்களுக்கு உரிமை வழங்கப்படுகிறது. இங்கு சிலருக்கு திடீரென கவலை, புலம்பெயர்ந்தோர் அனைத்து வேலைகளையும் வளங்களையும் பறிப்பார்கள் என்று. நமது மக்கள் தொகை 140 கோடி என்றும், இதுவரை 1000 பேர் மட்டுமே போர்ட்டலில் பதிவு செய்துள்ளனர் என்பதை அறிய வேண்டும்.

1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையும் வெறும் 4000 தான். இது மதத்தைப் பற்றியது அல்ல. இது இலங்கைத் தமிழர்கள் மற்றும் ரோஹிங்கியாக்களை உள்ளடக்காது. சிஏஏ பற்றி எதிர்க்கட்சிகள் தவறான தகவலை பரப்பி கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினர் பற்றிய நன்கு ஆவணப்படுத்தப்பட்ட வழக்குகள் இவை. இது ஒரு குறிப்பிட்ட சிக்கலைச் சமாளிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்தியா ஒரு மனிதாபிமான நாடு. நாங்கள் சில கொள்கைகளை பின்பற்றியுள்ளோம்”  மக்களை எல்லையில் திருப்பி அனுப்புவதில்லை” எனத் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலியில் கிராம மக்கள் மீது நடந்ததாகக் கூறப்படும் அட்டூழியங்கள் குறித்து பேசிய மத்திய அமைச்சர், அப்பகுதி பெண்களின் குரல் நாடு முழுவதும் ஒலித்ததாகக் கூறினார்.

முக்கிய குற்றவாளியான ஷாஜஹான் ஷேக்கின் விசாரணையை மேற்கு வங்க சிஐடியில் இருந்து மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) மாற்றுவதில் TMC அரசு ஆர்வம் காட்டவில்லை என்று அவர் சாடினார்.

சந்தேஷ்காலி பெண்கள் தங்கள் மீதான அட்டூழியங்களில் ஈடுபட்டவர்களுக்கு வரவிருக்கும் தேர்தலில் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று கூறினார்.

Tags: Hardeep Singh Puri says opposition ill-informed about CAA
ShareTweetSendShare
Previous Post

மோடிக்கு நேரடி ஆலோசனை – கருத்துப் பெட்டி வைப்பு!

Next Post

உத்தரகாண்ட் பொது சிவில் சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்!

Related News

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies