மத்திய பிரதேசத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றுவோம் : முதல்வர் மோகன் யாதவ் உறுதி!
Jun 21, 2026, 07:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய பிரதேசத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றுவோம் : முதல்வர் மோகன் யாதவ் உறுதி!

Murugesan M by Murugesan M
Mar 21, 2024, 12:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய பிரதேச மாநிலத்தில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.

ஜபல்பூர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையின் கீழ் பாஜக பெரும்பான்மையைப் பெறும் என்றார். நாட்டில் மோடி அலை வீசுவதாகவும், அவரின் வழிகாட்டுதல்படி தேர்தலை சந்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்களிடம் பாஜக வேட்பாளர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதை காண முடிவதாகவும் மோகன் யாதவ் கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் இன்னும் வேட்பாளர்களை தேடுவதாக அவர் குறிப்பிட்டார்.

2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மாநிலத்தில் மொத்தம் உள்ள 29 இடங்களில் 27 இடங்களை வென்றதாகவும்,  அதேபோல் 2019 ஆண்டில் 28 தொகுதிகளை கைப்பற்றியதாக தெரிவித்த மோகன் யாதவ், இந்த முறை அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.

Tags: Lok Sabha electionclean sweepMP CM Mohan Yadavmodi wave
ShareTweetSendShare
Previous Post

அதிமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Next Post

2024 பாரிஸ் ஒலிம்பிக் : ரஷியா மற்றும் பெலாரஸ் நாட்டுக்கு தடை!

Related News

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies