“தேர்தலில் இருப்பவர்களிலேயே சிறப்பானவர்களைத் தேர்வு செய்யவேண்டும்” - டாக்டர் மோகன் பகவத்
Apr 29, 2026, 03:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“தேர்தலில் இருப்பவர்களிலேயே சிறப்பானவர்களைத் தேர்வு செய்யவேண்டும்” – டாக்டர் மோகன் பகவத்

Murugesan M by Murugesan M
Apr 3, 2024, 11:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடைபெற உள்ள 2024 மக்களவைத் தேர்தலில், வாக்காளர்கள் நோட்டாவை புறம் தள்ளிவிட்டு, இருப்பவர்களிலேயே மிகவும் சிறப்பானவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ்.தலைவர் டாக்டர் மோகன் பகவத், நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், நோட்டா உபயோகப்படுத்துவது சரியானதாக இருக்காது. இருப்பவர்களில் யார் சரியான நபரோ, அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

இது நோட்டா பற்றியது. அதாவது, 5 பேர் வேட்பாளர்கள். ஆனால், அதில் ஒருவரைக் கூட பிடிக்கவில்லை. இவர்களில் ஒருவரைக் கூடத் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை எனக் கூறமுடியாது. காரணம், மக்களாட்சி முறையில் இருப்பவர்களில் சிறப்பான ஒருவரைதான் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.

நூற்றுக்குநூறு சிறப்பானவர்கள் என்பது கடினமான விசயம். நான் இன்றைய நிலையைப் பேசவில்லை. பண்டைய காலம் முதலே இது நடைமுறையில் உள்ளது.

பாண்டவர்கள், கௌரவர்களுக்குப் போர் என முடிவான பின்பு, சபையில் ஆலோசனை நடந்தது. யாருக்கு ஆதரவு அளிப்பது என்று. சிலர் பாண்டவர்கள் தரப்பில், சிலர் கௌரவர்கள் தரப்பில் நின்றார்கள்.

அப்போது, கௌரவர்களின் அறத்துக்கு எதிரான செயல்கள் பற்றி பேசியபோது, பாண்டவர்கள் அறமே வடிவெடுத்தவர்களா என்ன? எனக் கேள்வி கேட்டார்கள். யாராவது தனது மனைவியை வைத்து சூதாடுவார்களா? இவர்களும் பல தவறுகளை செய்துள்ளார்கள். இவர்களை எப்படி அறிநெறியாளர்கள் என்பது? என கேள்வி எழுப்பினர்.

பலராமர் கூறினார். நீங்கள் எல்லோருமே நிறைய விவாதிக்கிறீர்கள். ஆனால், உங்களுக்குத் தெரியும். கிருஷ்ணர் கூறியதையே நாம் செய்வோம் என்று. அவர் அமைதியாக இருக்கிறார். அவரிடம் கேளுங்கள் என்றார். பிறகு கிருஷ்ணரிடம் கேட்கப்பட்டது.

இதன் பிறகு கிருஷ்ணர் ராஜ்யசபையில் உரையாற்றினார். அதை அப்படித்தான் தொடங்கினார். அரசியல் என்பது எப்படிப்பட்டது என்றால், இங்கே நூற்றுக்கு நூறு சிறப்பானவர்கள் கிடைப்பது என்பது மிகவும் கடினமான விசயம்.

ஆனால், மக்கள் முன்பு ஒரே ஒரு மாற்றுதான் இருக்கிறது. இருப்பவர்களில் சிறப்பானவர்களைத் தேர்ந்தெடுப்பது. பிறகு, பாண்டவர்கள் தரப்பில் தனது வாதங்களை முன்வைக்கப்பட்டன.

இப்போது, நோட்டாவை நாம் தேர்வு செய்யும்போது, சிறப்பானவர்களையும் ஒதுக்கிவிடுகிறோம். இதனால், பயன் மோசமானவர்களுக்குத்தான் கிடைக்கிறது.

ஆமாம், நோட்டோ என்ற வழிமுறை ஏற்பட்டு இருந்தாலும் நோட்டோவை நாம் பயன்படுத்தக்கூடாது என்றே நான் கருதுகிறேன். இருப்பவர்களிலேயே மிகவும் சிறப்பானவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

அதாவது, தீன்தயாள் ஜி போல, சுலபமாகக் கிடைத்துவிட்டால், இது நல்ல விசயம்தானே என்றார்.

Tags: mohan bagavatWe should choose the best among the candidates” - Dr. Mohan Bhagwat
ShareTweetSendShare
Previous Post

தைவானில் பூகம்பம்: 4 பேர் பலி, 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

Next Post

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர் தோல்வி!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies