2014-24 : இந்தியாவின் ரயில்வே துறை வளர்ச்சி!
Sep 12, 2026, 07:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2014-24 : இந்தியாவின் ரயில்வே துறை வளர்ச்சி!

Murugesan M by Murugesan M
Apr 3, 2024, 06:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையின் குறிப்பிடத்தக்க சாதனையாக 94% ரயில் நெட்வொர்க் மின் மயமாக மாற்றப்பட்டுள்ளது.

2014 – 24 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், நீர்வழிகள் மற்றும் மெட்ரோ அமைப்புகள் உள்ளிட்ட நாட்டின் உள்கட்டமைப்புத் துறைகள் மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது.

பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் உள்கட்டமைப்புத் துறையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எதிர்க்கட்சிகள் கூட ஒப்புக்கொள்கின்றன.

அந்த வகையில் இந்தியாவின் ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து பார்ப்போம்.

நெடுஞ்சாலைத் துறையின் முன்னேற்றங்களில், ரயில்வே நெட்வொர்க் கடந்த 10 ஆண்டுகளில் கணிசமான மாற்றங்களை கொண்டுள்ளது.

ரயில்வே துறையை எந்த அளவிற்கு நவீன மயமாக்க முடியுமோ அந்த அளவிற்கு நவீன மயமாக்குவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறது, அதற்காக நிதியும் பாரத பிரதமர் மோடியின் ஆட்சியில் ஒதுக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் தேஜஸ், வந்தே பாரத் மற்றும் கதிமான் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையின் குறிப்பிடத்தக்க சாதனையாக 94% ரயில் நெட்வொர்க் மின் மயமாக மாற்றப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டில் நாட்டின் ரயில்வே நெட்வொர்க்கில் 21,801 கி.மீ தூரம் மட்டுமே மின்மயமாக இருந்தது. ஆனால் தற்போது, ​​நாட்டின் 61,000 கி.மீ.க்கும் அதிகமான ரயில்வே நெட்வொர்க் மின் மயமாக்கப்பட்டுள்ளது.

இதற்காக ₹43,346 கோடியை ஒதுக்கீடு செய்து மின்மயமாக்கப்பட்டது. மின்மயமாக்கல் மட்டுமின்றி புதிய ரயில் பாதைகள் அமைப்பதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

பாரத பிரதமர் மோடி அரசின் ஆட்சிக் காலத்தில் மொத்தம் 25,871 கி.மீ புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டன.

2014 ஆம் ஆண்டில் ரயில்வே துறைக்கு சுமார் ₹29,000 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது 2024-25 ஆண்டில் பட்ஜெட் கிட்டத்தட்ட எட்டு மடங்கு உயர்ந்து ₹2.90 லட்சம் கோடியாக உள்ளது.

புதிய பாதைகள் மற்றும் மின்மயமாக்கல் திட்டங்களில் முதலீடுகள் மட்டுமின்றி, ரயில் நிலைய மறுசீரமைப்பு முயற்சிகளிலும் பிரதமர் மோடியின் ஆட்சி கவனம் செலுத்துகிறது.

சமீபத்தில், பிரதமர் மோடி நாடு முழுவதும் 550 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை அமிர்த பாரத் நிலையங்களாக மேம்படுத்த ஒப்புதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: 2014-24 : Development of India's railway sector!
Share
Tweet
SendShare
Previous Post

முனியப்ப சுவாமி கோவிலில் பொங்கல் விழா – 150 கிடாய் வெட்டி பொங்கல் வைத்து அசத்தல்

Next Post

இண்டி கூட்டணி தலைவர்கள் ஜெயிலில் பாதி, பெயிலில் பாதி : பாஜக தலைவர் நட்டா கிண்டல்!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies