முன்னாள் கணவருக்கு பராமரிப்புத் தொகை வழங்க பெண்ணுக்கு நீதிமன்றம் உத்தரவு!
Apr 29, 2026, 04:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முன்னாள் கணவருக்கு பராமரிப்புத் தொகை வழங்க பெண்ணுக்கு நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Apr 12, 2024, 06:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வருவாய் ஈட்ட இயலாத முன்னாள் கணவருக்கு மாதம் ரூ.10,000 பராமரிப்புத் தொகை வழங்க பெண்ணுக்கு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த வங்கியில் வேலைபார்க்கும் பெண் ஒருவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளார்.

அந்த வழக்கு விசாரணையின் போது, அந்த பெண்ணின் கணவர், தனது உடல்நிலை வருவாய் ஈட்டும் நிலையில் இல்லாததால், தனது மனைவியிடமிருந்து விவாகரத்து நிவாரணமாக மாதாந்திர பராமரிப்பு தொகை பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் அவரது கோரிக்கையை ஏற்று மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என கடந்த 2020 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து வங்கி பெண் ஊழியர், மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மேல் முறையீட்டு மனுவில், ”வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்துவதற்கும், தங்களின் குழந்தையை பராமரிப்பதற்கும் ஏற்கெனவே பொறுப்புகள் இருந்ததால், பராமரிப்பு தொகையை செலுத்த இயலவில்லை.

குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போது வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். எனவே, வருமான ஆதாரம் இல்லாததால் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி ஷர்மிளா தேஷ்முக்கின் ஒற்றை நீதிபதி அமர்வு முன்பு கடந்த 2 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 24-ன் விதிகள் ‘துணை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றன.

இது தன்னைத் தானே பராமரிக்க முடியாத கணவன் அல்லது மனைவியை உள்ளடக்கியது. வேலையில்லாத போது தன்னையும், தனது குழந்தையின் செலவுகளையும் மனுதாரர் எவ்வாறு கவனிக்கிறார் என்பதை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

மேலும், வேலையில்லாததற்கான ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை. கணவர் தன்னைப் பராமரித்துக்கொள்ள முடியாத நிலையில், வருமான ஆதாரத்தைக் கொண்ட மனைவி, இடைக்கால பராமரிப்பு தொகையை செலுத்த வேண்டியது கட்டாயம்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

Tags: The court ordered the woman to pay maintenance to her ex-husband!
ShareTweetSendShare
Previous Post

17 ஆயிரம் அடி உயரத்தில் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை பரிசோதனை! – சிக்கிமில் இந்திய ராணுவம் அதிரடி!

Next Post

வளர்ச்சியடைந்த கோவை நம் ஒவ்வொருவரின் கனவு: அண்ணாமலை!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies