UPSC தேர்வு இறுதி முடிவுகள்! - 1016 பேர் தேர்வு
Sep 13, 2026, 04:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

UPSC தேர்வு இறுதி முடிவுகள்! – 1016 பேர் தேர்வு

Murugesan M by Murugesan M
Apr 17, 2024, 01:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

IAS, IPS, IFS பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு இறுதி முடிவுகளை நேற்று UPSC வெளியிட்டது. இதில், ஆயிரத்து 16 பேர் வெவ்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

ஆண்டுதோறும் IAS, IPS, IFS உள்ளிட்ட 24 விதமான மத்திய அரசின் உயர் பதவிகளுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.

சிவில் சர்வீஸ் பதவிகளில் 1,143 காலியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த 2023-ம் ஆண்டு மே 28-ம் தேதி முதல் நிலைத் தேர்வு நடைபெற்றது. இதில், ஆறு லட்சம் பேர் தேர்வு எழுதினர். முதன்மைத்தேர்வுக்கு 14,624 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மெயின் தேர்வுக்கு 2,844 பேர் தேர்ச்சி பெற்றனர். மெயின் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆளுமைத்திறன் தேர்வு கடந்த ஜனவரி 2-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை டெல்லியில் நடந்தது.

இந்த நிலையில், தேர்வு முடிவுகளை UPSC வெளியிட்டது. இதில், ஆயிரத்து 16 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், IAS பதவிக்கு 180 பேர், IFS பதவிக்கு , 37 பேர், IPS பதவிக்கு 200 பேர், குருப்-ஏ பதவிகளுக்கு 613 பேர், குருப்-பி பதவிகளுக்கு 113 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில், ஆதித்யா ஸ்ரீவத்சவா முதலிடத்தையும் அனிமேஷ் பிரதான் இரண்டாவது இடத்தையும், டோனூரு அனன்யா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழ்நாட்டில் 42 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில், அகில இந்திய அளவில் 41-வது இடத்தை திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த புவனேஷ்ராம் பெற்றுள்ளார். தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

அகில இந்திய அளவில் 78-வது இடத்தை பிடித்த டாக்டர் எஸ்.பிரசாந்த் தனது முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

அகில இந்திய அளவில் 152 இடத்தை வெங்கேடஷ்வரனும், 472-வது இடத்தை அஞ்சுகாவும், 864 -வது இடத்தை ஹர்சவர்த்தன் ஆகியோரும் பிடித்துள்ளார். இவர்கள் மூன்று பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் .

அதபோல, சிவில் சர்வீசஸ் தேர்வில்  தமிழக மாணவர்கள் 42 வெற்றி பெற்றுள்ளனர்.

Tags: UPSC Exam Final Results! - 1016 candidates selected
Share
Tweet
SendShare
Previous Post

முதியோர் இல்லத்தில் கண்கலங்கிய அண்ணாமலை!

Next Post

எல். முருகன் இறுதி கட்ட பிரச்சாரம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies