பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் புறக்கணிப்பு!
Sep 12, 2026, 11:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் புறக்கணிப்பு!

Murugesan M by Murugesan M
Apr 20, 2024, 12:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனக்கூறி மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இதனால் தேர்தல் மையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரம் தொடர்பாக இன்றளவும் குற்றவாளிகள் கண்டுப்பிடிக்கப்படவில்லை எனக்கூறிய பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்தனர். பிறகு அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சிலர் வாக்களித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட பகுதியில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கு தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்த கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து வாக்களிக்க செல்லவில்லை.

கடலூர் மாவட்டம், கச்சிபெருமாநத்தம் பகுதியில் உள்ள கிராம மக்கள், தங்கள் பகுதியை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்தலை புறக்கணித்தனர். மொத்தம் 921 வாக்காளர்கள் உள்ள இப்பகுதியில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் வாக்களிக்க மறுத்துவிட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், சின்ன அய்யன்குளம் பகுதியில் கழிவறை, சாலைகள், உள்ளிட்ட அடிப்படை வசதி செய்துதரக்கூறி பலமுறை தெரிவித்தும், இன்றளவும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் , சவேரியார்பட்டினம் பகுதியில் முன்னாள் ராணுவ வீரரை கொலை செய்த முயற்சியில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். மொத்தமாக ஆயிரத்து 389 வாக்காளர்கள் உள்ள நிலையில் ஒருவர் கூட வாக்களிக்க முன்வரவில்லை என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் வேடம்பட்டு பகுதி மக்கள் நீண்ட நாட்களாக மருத்துவ கழிவு தொழிற்சாலையை அகற்ற கோரி புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் வாக்களிக்க செல்லவில்லை.

Tags: Election boycott in various districts!
Share
Tweet
SendShare
Previous Post

எலான் மஸ்க்கின் இந்திய பயணம் ஒத்திவைப்பு!

Next Post

பாகிஸ்தான் பயிற்சியாளர் பொறுப்புக்கு தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் விண்ணப்பம் !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies