பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் புறக்கணிப்பு!
Jul 29, 2026, 03:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் புறக்கணிப்பு!

Murugesan M by Murugesan M
Apr 20, 2024, 12:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனக்கூறி மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இதனால் தேர்தல் மையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரம் தொடர்பாக இன்றளவும் குற்றவாளிகள் கண்டுப்பிடிக்கப்படவில்லை எனக்கூறிய பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்தனர். பிறகு அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சிலர் வாக்களித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட பகுதியில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கு தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்த கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து வாக்களிக்க செல்லவில்லை.

கடலூர் மாவட்டம், கச்சிபெருமாநத்தம் பகுதியில் உள்ள கிராம மக்கள், தங்கள் பகுதியை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்தலை புறக்கணித்தனர். மொத்தம் 921 வாக்காளர்கள் உள்ள இப்பகுதியில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் வாக்களிக்க மறுத்துவிட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், சின்ன அய்யன்குளம் பகுதியில் கழிவறை, சாலைகள், உள்ளிட்ட அடிப்படை வசதி செய்துதரக்கூறி பலமுறை தெரிவித்தும், இன்றளவும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் , சவேரியார்பட்டினம் பகுதியில் முன்னாள் ராணுவ வீரரை கொலை செய்த முயற்சியில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். மொத்தமாக ஆயிரத்து 389 வாக்காளர்கள் உள்ள நிலையில் ஒருவர் கூட வாக்களிக்க முன்வரவில்லை என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் வேடம்பட்டு பகுதி மக்கள் நீண்ட நாட்களாக மருத்துவ கழிவு தொழிற்சாலையை அகற்ற கோரி புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் வாக்களிக்க செல்லவில்லை.

Tags: Election boycott in various districts!
ShareTweetSendShare
Previous Post

எலான் மஸ்க்கின் இந்திய பயணம் ஒத்திவைப்பு!

Next Post

பாகிஸ்தான் பயிற்சியாளர் பொறுப்புக்கு தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் விண்ணப்பம் !

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies