கொளுத்தும் கோடை தவிக்கும் விலங்குகள்!
Jun 24, 2026, 05:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொளுத்தும் கோடை தவிக்கும் விலங்குகள்!

Murugesan M by Murugesan M
Apr 26, 2024, 05:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோடை வெயிலை மனிதர்களே சமாளிக்க முடியாத சூழ்நிலையில் வாயில்லா ஜீவன்களாகிய விலங்குகள் கடும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றன. அவற்றுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கோடை வெயில் மனிதர்களை மட்டுமல்ல, விலங்குகளையும் படாதபாடுபடுத்தி வருகிறது. குறிப்பாக மனிதர்களே வெயிலில் செல்ல அஞ்சும் நிலையில் தெருக்களில் அலையும் நாய், பூனை, குரங்கு ,காகம் ,கிளி குருவி போன்ற உயிரினங்கள் வாழ்வதற்கு போராடி வருகின்றன.

குரங்கு முதல் கழுகு வரை தாகத்திற்கு தண்ணீர் இல்லாமல் தண்ணீரைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக வனப்பகுதிகளில் வாழக்கூடிய உயிரினங்கள் ஆறு, ஏரி போன்ற நீர் நிலைகளில் இருந்து தண்ணீரை பெறும். ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் வாழக்கூடிய உயிரினங்களுக்கு தண்ணீர் கிடைப்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

அதே நேரத்தில், சென்னையில் ஹெவன் ஃபார் அனிமல்ஸ் ( heaven for animals)என்ற இயக்கம் மனித மாண்பை காக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. சென்னையில் வாழும் அனைத்து வாயில்லா ஜீவராசிகளுக்கும் தேவையான உணவுகளையும் கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களோடு உதவிக்கரம் நீட்டி வருகிறது இந்த இயக்கம்.

ஆர்வமுள்ள குழந்தைகள் முதல் ஓய்வு பெற்ற நீதிபதி வரை இந்த இயக்கத்தில் சேர்ந்து தங்களால் முடிந்த உதவியை விலங்குகளுக்காக நீட்டி வருகிறார்கள். இந்த இயக்கம் சென்னையில் மட்டும் சுமார் 4000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறது. அண்மையில் 2,500 தண்ணீர் தொட்டிகளை விலங்குகளுக்காக வழங்கியது heaven for animals (HFA).

பெரியவர்களே பொறாமைப்படும் வகையில் ஏழு வயது சிறுமி மித்ரா, சிறுவயதிலேயே தெருவோர விலங்குகளுக்கு உணவு வழங்குவதை ஆர்வத்துடன் செய்து வருகிறார்.

கோடைகாலத்தில் விலங்குகளுக்கு உடல்ரீதியாக பெரும் பாதிப்புகள் ஏற்படுவதாக கூறுகிறார் ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி பால்ராஜ்.

கோடை வெயில் வாயில்லா ஜீவராசிகளான விலங்குகளுக்கும் சிறு செயல்களின் மூலம் பெரு உதவிகளை செய்ய வேண்டும் என்கின்றனர் விலங்கின ஆர்வலர்கள்.

Tags: Burning summer suffering animals!
ShareTweetSendShare
Previous Post

வெப்பத்தை சமாளிக்கும் மிஸ்டிங் சிஸ்டம்! – பொதுமக்கள் பாராட்டு !

Next Post

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies