ரூ.150 கோடி மாணிக்க கல் வைத்திருப்பதாக மோசடி!
Jun 24, 2026, 01:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.150 கோடி மாணிக்க கல் வைத்திருப்பதாக மோசடி!

Murugesan M by Murugesan M
Apr 26, 2024, 04:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் அருகே 150 கோடி ரூபாய் மதிப்புள்ள மாணிக்க கல் வைத்திருப்பதாக கூறி மோசடியில் ஈடுபட முயன்ற மூவர் கைது செய்யப்பட்டனர்.

கரூர் அருகே ஏமூர் – கத்தாளபட்டி சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் நின்றிருந்த பத்துக்கும் மேற்பட்டோர் மாணிக்க கல் விற்பனை குறித்து பேசிவந்துள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது 150 கோடி ரூபாய் மதிப்புள்ள மாணிக்க கல் எனக் கூறி, மோசடி செய்து படிகக் கல்லை விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதனையடுத்து மோசடியில் ஈடுபட முயன்ற திண்டுக்கல்லைச் சேர்ந்த லட்சுமணன், மாணிக்கம், மணிவேல் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags: Fraud of possession of Rs. 150 crores of gemstones!
ShareTweetSendShare
Previous Post

ஆறுமுகநேரி மளிகைக்கடையில் மது விற்பனை செய்தவர் கைது!

Next Post

ஏழுமலையான் கோயிலில் குடியரசுத் துணைத் தலைவர் சாமி தரிசனம்!

Related News

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் ரமேஷ் விளக்கம்!

மின்துறை பணியாளர்ளுக்கு நியமன ஆணை – முதல்வர் விஜய் வழங்கினார்!

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!

இன்றைய தங்கம் விலை!

உலகின் பாதுகாப்புக்கு பங்களிப்பதே இந்தியாவின் நோக்கம் – பிரதமர் மோடி

மும்பையில் கனமழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக எதிர்ப்பை இபிஎஸ் குறைத்தாரா? : கட்சிக்குள் சலசலப்பு!

ஐஐடி இயக்குநர் காமகோடி, நடிகர் மம்முட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் குடியரசு தலைவர் வழங்கினார்!

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies