தமிழ்நாட்டில் மே 1 முதல் 3 வரை வெப்ப அலை வீசக்கூடும்! - இந்திய வானிலை ஆய்வு மையம்
Sep 12, 2026, 10:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ்நாட்டில் மே 1 முதல் 3 வரை வெப்ப அலை வீசக்கூடும்! – இந்திய வானிலை ஆய்வு மையம்

Murugesan M by Murugesan M
May 1, 2024, 05:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 மே மாதம் முதல் வாரத்திற்கான வானிலை முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

பங்களாதேஷின் வடகிழக்குப் பகுதியில் புயல் காற்றின் சுழற்சி மையம் கொண்டிருப்பதால் பீகார் முதல் நாகாலாந்து வரை காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவக் கூடும்.

இதே போல் அசாமில் வடகிழக்குப் பகுதியில் மற்றொரு புயல் காற்றின் சுழற்சி நிலவுவதால் வங்களா விரிகுடாவின் மேற்குப் பகுதியிலிருந்து வடகிழக்கு இந்தியா வரை வலுவான காற்று வீசக்கூடும்.

இதன் காரணமாக அடுத்த 5  நாட்களுக்கு அருணாசலப்பிரதேசம், அசாம், மேகாலயா, சிக்கிம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை அல்லது பனிப்பொழிவும், இடி மின்னலுடன் பலத்த காற்றும் வீசக்கூடும்.

மே மாதம் 3-ம் தேதியிலிருந்து இந்தியாவின் வடமேற்கு திசையிலிருந்து காற்று வீசக்கூடும் என்பதால், மே 3 முதல் 6-ம் தேதி வரையிலான காலத்தில் ஜம்மு காஷ்மீர், லடாக், கில்கிட்  உத்தராகண்ட், இமாச்சலப்பிரதேசம் ஆகியவற்றில் இடிமின்னலுடன் மிதமான மழை அல்லது பனிப்பொழிவு இருக்கக் கூடும்.

மேலும் இந்திய தீபகற்பத்தில் தென்பகுதியில் ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஏனாம் கடலோரப்பகுதி தெலங்கானா, ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கர்நாடகாவின் உட்புறத் தென்பகுதி, கேரளா, மாஹே ஆகியவற்றில் மே 5 முதல் 8 வரை பரவலாக லேசான அல்லது மிதமான மழை பெய்யக் கூடும்.

மேற்கு வங்கம், கிழக்கு ஜார்க்கண்ட், வடக்கு ஒடிசா, ராயலசீமா ஆகிய இடங்களில் மே 3 வரை அதிகப்பட்ச வெப்பநிலை 44 முதல் 47 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக் கூடும்.

தமிழ்நாட்டில் மே 1 முதல் 3 வரை வெப்ப அலை வீசக்கூடும். தெலங்கானா, உட்புற கர்நாடகா, கடலோர ஆந்திரப்பிரதேசம், ஏனாம் ஆகியவற்றில் அடுத்த 4 – 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும். இன்றும் நாளையும் கேரளாவிலும், இதே வெப்ப நிலை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Heat wave may hit Tamil Nadu from May 1 to 3! - Indian Meteorological Department
Share
Tweet
SendShare
Previous Post

தீனா, பில்லா ரீ-ரிலீஸ்…!

Next Post

மேய்ச்சலுக்கு சென்ற 3பசு மாடுகள் மர்மமாக உயிரிழப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies