இடி மின்னல் தாக்கி ஒருவர் பலி! - 3 பேர் காயம்!
Jul 29, 2026, 09:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இடி மின்னல் தாக்கி ஒருவர் பலி! – 3 பேர் காயம்!

Murugesan M by Murugesan M
May 6, 2024, 01:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகாசியில் இடி மின்னல் தாக்கி பட்டாசு ஆலை உரிமையாளர் மகன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் 3 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.

சிவகாசி அருகே உள்ள வடபட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலைகள் சிவகாசியில் உள்ளது. இவருக்கு உதவியாக அவரது மகன் வேல் ஈஸ்வரன் என்ற சின்ன ஈஸ்வரன் (வயது37) என்பவர் பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள பூவநாதபுரம் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது பலத்த இடியுடன் மழை பெய்ய தொடங்கியது. அப்போது வேல் ஈஸ்வரன் பஸ் நிறுத்தத்தில் ஒதுங்கினார்.

அப்போது அவருடன் பெரியகுளத்து பட்டியைச் சேர்ந்த ராமர் மகன் முருகேஸ்வரன் (42), அவரது மகன் விக்னேஷ் ( 13), வடபட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சேவியர்ராஜ் (38 ) ஆகிய 4 பேரும் பஸ் நிறுத்தத்தில் மழைக்காக ஒதுங்கி நின்றனர்.

அப்போது அந்தப் பகுதியில் பயங்கர சத்தத்துடன் இடி, மின்னல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே வேல் ஈஸ்வரன்  பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் முருகேஸ்வரன், விக்னேஷ், சேவியர்ராஜ் ஆகியோர் காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் திருத்தங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இடி மின்னல் தாக்கி இறந்த வேல் ஈஸ்வரன் உடலை ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: One person died after being struck by lightning! - 3 people injured!
ShareTweetSendShare
Previous Post

கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

Next Post

வழிபறியில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies