சாம் பிட்ரோடாவின் நிறவெறி கருத்துக்கு அண்ணாமலை கடும் கண்டனம்!
Jul 29, 2026, 01:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாம் பிட்ரோடாவின் நிறவெறி கருத்துக்கு அண்ணாமலை கடும் கண்டனம்!

Murugesan M by Murugesan M
May 8, 2024, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோடாவின் நிறவெறி பேச்சு உள்ளிட்டவற்றால்தான், காங்கிரஸ் இல்லாத இந்தியா வேண்டும் என்று பிரதமர் கூறுகிறார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கிழக்கில் உள்ள மக்கள் சீனர்களைப் போலவும், தெற்கில் உள்ள மக்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள் என காங்கிரஸ் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்த நிறவெறி கருத்துக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் மனநிலையும், சிந்தனையும், இந்தியா ஆக்கிரமிப்பாளர்களின் தேசம் என்றும், தாங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் சந்ததியினர் என்றே நம்புகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

ஆப்பிரிக்கர் அல்லது சீனர்களைப் போல பார்ப்பதில் தவறில்லை எனவும், இதன் உட்பொருள் நாம் இந்த மக்களின் சந்ததியினர் என்பதுதான் எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

நாட்டிற்கு வெளியே எஜமானர்களை வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே, நம்மை ஆக்கிரமிப்பாளர்களின் வழித்தோன்றல்கள் என்று சொல்லும் அளவிற்கு செல்ல முடியும் எனவும் அவர் சாடினார்.

இதனால்தான் காங்கிரஸ் இல்லாத இந்தியா வேண்டும் என்று பிரதமர் கூறுகிறார் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: featAnnamalai strongly condemns Sam Pitroda's apartheid comments!
ShareTweetSendShare
Previous Post

8-ஆவது நாளாக தொடர் போராட்டம்!

Next Post

சவுக்கு சங்கருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies