தஞ்சாவூரில் உள்ள செல்வ மகா காளியம்மன் கோயிலில் பால் குடத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவில் அம்மனுக்கு பால் அபிஷேகம், அலங்கார அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.