இந்தியர்களுக்கு வேலை போராட்டமா? வளர்ச்சியா?
Aug 11, 2026, 03:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியர்களுக்கு வேலை போராட்டமா? வளர்ச்சியா?

Murugesan M by Murugesan M
Jun 14, 2024, 07:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் 86 சதவீத பேருக்குப் பணியிடத்தில் போராட்டமும், மன உளைச்சலும் இருக்கிறது என்று Gallup Global Workplace அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

Gallup Global Workplace ஆண்டுதோறும், உலக அளவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் மனநிலை மற்றும் வாழ்நிலை குறித்து அறிக்கையாக வெளியிட்டு வருகிறது.

அதன்படி இந்தாண்டும் Gallup State of the Global Workplace அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், உலகெங்கிலும் உள்ள பணியாளர்களில் 34 சதவீதம் பேர் மட்டுமே வளர்ச்சியை உணர்கிறோம் என்று கூறியுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

அதேவேளையில், 86 சதவீத இந்திய ஊழியர்கள் பணியிடத்தில் போராட்டமும், மன உளைச்சலும் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறார்கள் என்றும்,

14 சதவீத இந்திய ஊழியர்கள் மட்டுமே பணியில் வளர்ச்சி இருப்பதை உணர்கிறார்கள் எனவும் அறிக்கையில் கூறியுள்ளது.

மேலும், மன அழுத்தம், பணப் பிரச்சனை இருப்பவர்கள் தொடர்ந்து வாழ்வில் போராடி வருவதாகவும்,

உணவு, தங்குமிடம் சரியாக இல்லாததால இந்திய ஊழியர்கள் பெரும்பாலும் துன்பப் படுகிறார்கள் என்றும் ஆய்வறிக்கை வகை படுத்துகிறது.

இந்தியா ஊழியர்கள் மட்டுமல்ல, தெற்காசியா முழுவதும் இதே நிலைமை நீடிப்பதாகவும், தெற்காசியாவை சேர்ந்த 15 சதவீத ஊழியர்கள் பிற நாடுகளில் பணியாற்றுவதன் மூலம், வாழ்வில் வளர்ச்சி கண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், 22 சதவீத ஊழியர்கள் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் இருப்பதாக கூறியிருக்கிறார்கள் என்றும்,

அதேசமயம், இலங்கையில் 62 சதவீத ஊழியர்களும், ஆப்கானிஸ்தானில் 58 சதவீத ஊழியர்களும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் உள்ள மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான், அதிகமானோர் தினசரி கோபத்தை அனுபவிக்கிறார்கள் என்றும்,

மற்ற நாடுகளை ஒப்பிடும் போது , இந்தியாவில் 38 சதவீத வேலை வாய்ப்புகள் நிச்சயமாக உள்ளன எனவும் Gallup Global Workplace ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tags: Work struggle for Indians? Development?
Share
Tweet
SendShare
Previous Post

பஞ்சாயத்து தலைவர் TO ஒடிசா முதலமைச்சர்!

Next Post

குவைத் தீ விபத்து: விமானப்படை விமானம் மூலம் கொச்சி கொண்டு வரப்பட்ட உடல்கள்!

Related News

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளள ரஷ்ய விண்வெளி வீரர்கள் – இந்திய மக்களுக்கு தந்திர தின வாழ்த்து!

அமலாக்கத்துறை கடிதம் எழுதியும், முந்தைய திமுக அரசு, முன்னாள் அமைச்சர் நேருவை பாதுகாத்தது – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

தமிழ்தாய் வாழ்த்து பாடல் ஒவ்வொருவரின் உணர்வில் கலந்துள்ளது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

தமிழ்மொழி மீதான விமர்சனத்திற்கு அமைச்சர் மரிய வில்சன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம்!

கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -100க்கும் மேற்பட்டோர் பலி!

அறங்காவலர் தேர்வு குழுவில் அர்ச்சனா கல்பாத்தி; தமிழக அரசு அறிவிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies