டிஜி யாத்ரா சேவை என்றால் என்ன?
Jun 22, 2026, 04:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிஜி யாத்ரா சேவை என்றால் என்ன?

Murugesan M by Murugesan M
Jun 17, 2024, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை விமான நிலையத்தில், இனி பயண சீட்டுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதற்காக டிஜி யாத்ரா சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டிஜி யாத்ரா சேவை என்றால் என்ன? அதனுடைய வசதிகள் என்னென்ன என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

நமது விமான பயணத்தை சீராகவும் எளிமையாகவும் மேற்கொள்வதற்கு ஒரு புதிய திட்டத்தினை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதுதான் டிஜி யாத்ரா வசதி. கடந்த மே 6ம் தேதி முதல் சென்னையில் இந்த வசதி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

டிஜி யாத்திரை என்பது ஆவணங்கள் ஏதும் இல்லாமல் முகத்தை மட்டும் அடையாளமாக கொண்டு பயணிக்கும் வசதி. இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் அடையாள அட்டை , விமான நிலைய நுழைவுச் சீட்டு போன்ற காகித ஆவணங்களை கொண்டுவரத் தேவையில்லை. விமான நிலையத்துக்குள் நுழையும் போதும், பாதுகாப்பு சோதனை மற்றும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பும் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அடையாளம் காணும் கருவியில் தங்கள் முகத்தை காட்டினால் போதும்.

இதற்காக பயணிகள் தங்கள் புகைப்படம், ஆதார் எண் மற்றும் பயணம் தொடர்பான விவரங்களை நவீன தொழில் நுட்பம் கொண்ட டிஜி யாத்ரா செயலியில் முன்கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும்.

டிஜி யாத்ரா திட்டம் முதல் கட்டமாக டெல்லி, பெங்களூரு, வாரணாசி ஆகிய 3 விமான நிலையங்களில் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் கொல்கத்தா, புனே, ஐதராபாத் மற்றும் விஜயவாடா ஆகிய 4 விமான நிலையங்களிலும் தொடங்கப்பட்டு உள்ளது.

இதற்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்த நிலையில் இந்த சேவை சென்னை விமான நிலையத்தில் டெர்மினல் 1 மற்றும் டெர்மினல் 4 இன் அனைத்து நுழைவு வாயில்களிலும் கிடைக்கிறது, இந்த திட்டம் உள்நாட்டு பயணிகளுக்கு எளிமையான பயணத்தை ஏற்படுத்தி தருவதோடு இந்த சேவை போர்டிங் கேட்களில் வரிசையில் செலவழிக்கும் நேரத்தை கணிசமாகவும் குறைக்கிறது, இது ஒட்டுமொத்த பயண அனுபவத்தையும் சிறப்பாக்குவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் வளர்ச்சி பாதையை நோக்கிக் கொண்டு செல்லும் மத்திய அரசின் முயற்சிகளில் மத்திய விமான போக்குவரத்து ஆணையத்தின் டிஜி யாத்ரா திட்டம் பெரிய மைல்கல் திட்டமாக விளங்குகிறது.

Tags: What is Digi Yatra Service?
ShareTweetSendShare
Previous Post

தமிழத்தில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு, முழுமையாக முடக்கப்பட்டிருக்கின்றன! – அண்ணாமலை

Next Post

ஜி-7 உச்சி மாநாடு இந்தியா சாதித்தது என்ன?

Related News

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies