விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகை கிடைக்கவில்லை! -தங்கம் வென்ற வீரர்கள் வருத்தம்
Jun 21, 2026, 08:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகை கிடைக்கவில்லை! -தங்கம் வென்ற வீரர்கள் வருத்தம்

Murugesan M by Murugesan M
Jun 17, 2024, 05:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகை கடந்த ஆண்டு முதல் வழங்கப்படவில்லை என தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் தங்கம் வென்ற வீரர்கள் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேசிய ஜூனியா் கிக் பாக்சிங் போட்டியில் தமிழக அணி 48 பதக்கங்களை பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

மேலும் ஹங்கேரியில் நடைபெறவுள்ள உலக கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டிக்கும் இந்த வீரர் வீராங்கனைகள் தேர்வாகியுள்ளனர்.

இதுகுறித்து சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வீராங்கனை நிவேதா, கடந்த ஆண்டு முதல் கிடைக்காமல் இருக்கும் ஊக்கத்தொகை கிடைத்தால் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க உதவியாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

அடுத்ததாக பேசிய வீராங்கனை ஜனனி, ஊக்கத்தொகை கேட்டுக்கொண்டே இருக்கிறோம், ஆனால் இன்னும் கிடைக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

Tags: Incentives for athletes are not available! -The players who won the gold are sad
ShareTweetSendShare
Previous Post

திமுகவின் பி டீமாக செயல்படும் எடப்பாடி கே.பழனிசாமி!- டி.டி.வி தினகரன்

Next Post

ராம்நாத் கோவிந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற எல்.முருகன்!

Related News

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

Load More

அண்மைச் செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies