3-ஆவது டெர்மினலில் சேவையை தொடங்கிவைத்தார் அமித்ஷா!
Aug 10, 2026, 06:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3-ஆவது டெர்மினலில் சேவையை தொடங்கிவைத்தார் அமித்ஷா!

Murugesan M by Murugesan M
Jun 22, 2024, 07:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாட்டிலேயே முதன்முறையாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், நம்பகமான அதிவிரைவு குடியேற்ற பயணிகள் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-ஆவது டெர்மினலில் இந்த சேவையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார்.

அதிவிரைவு குடியேற்ற பயணிகள் திட்டத்தின்கீழ், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களும், ஓசிஐ கார்டு வைத்திருக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்களும் விமான நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்க தேவையில்லை.
இந்தத் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் நபர்கள் இணையவழியில் தங்களது கைரேகை மற்றும் கருவிழி படல அடையாளத்தைப் பதிவு செய்ய வேண்டும். இதற்காக இந்தியர்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும், சிறுவர்களுக்கு ஆயிரம் ரூபாயும், ஓசிஐ கார்டு வைத்திருப்பவர்களுக்கு நூறு டாலரும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags: Amit Shah launched the service at Terminal 3!
Share
Tweet
SendShare
Previous Post

வங்கதேச மக்களுக்கு விசா நடைமுறை எளிமைப்படுத்தப்படும்! – பிரதமர் மோடி

Next Post

துறைமுக தர வரிசை பட்டியல் டாப் 20ல் இந்திய துறைமுகங்கள்!

Related News

பட்ஜெட்டில் மாற்றம் இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தார்கள், ஆனால்… – எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

எம்ஆர்கே. பன்னீர்செல்வம் சிறந்த திரைக்கதை ஆசிரியர் – அமைச்சர் ரமேஷ் பதிலடி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – பரிசல் இயக்க தடை!

தமிழ் தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்கும் தனித் தீர்மானம் – அனைத்துக்கட்சி ஆதரவுடன் நிறைவேறியது!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் சென்ற கார் விபத்து – 3 பேர் காயம்!

நெல் மற்றும் கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

காவிரியில் நீர் திறப்பு தொடர்பான தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணை!

உத்தரப்பிரதேசத்தில் கனமழை – கங்கை நதியின் நீர்மட்டம் உயர்வு!

கைகொடுக்காத தென்மேற்கு பருவமழை – கைகொடுக்கும் கிருஷ்ணா நதிநீர்!

இபிஎஸ்-ஸின் தவறான முடிவால் கோடிகளை இழந்து 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் – எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு!

மேற்குவங்க மாநில முன்னாள் முதலமைச்சர் மமதா பானர்ஜியின் கார் மீது கற்களை வீசி தாக்குதல்!

பெங்களூருவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 105 பேர் கைது!

தேசிய கொடியை ஏந்தும் போது கட்சி பாகுபாடின்றி அனைவருக்கும் தேச உணர்வும், ஒரே சிந்தனையும் வரவேண்டும் – நயினர் நாகேந்திரன்

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

புதுச்சேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜக செயற்குழு கூட்டம்!

ஏஐ. காரணமாக மென்பொருள் பொறியாளர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறி ; ஸ்ரீதர் வேம்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies