நாங்கள் நிதி கேட்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்போம்னு இப்போ தெரியுதா?- துரைமுருகன் கிண்டல்
Aug 10, 2026, 07:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாங்கள் நிதி கேட்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்போம்னு இப்போ தெரியுதா?- துரைமுருகன் கிண்டல்

Murugesan M by Murugesan M
Jun 29, 2024, 04:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பத்துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய போது, அவர் நிதியமைச்சராக இருந்த போதும் இப்படித்தான் நிதி ஒதுக்கியதாக அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

கீழ்பெண்ணாத்தூர் தொகுதிக்குட்பட்ட கடம்பை பகுதியில், தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க அரசு ஆவண செய்யுமா? என அத்தொகுதியின் எம்எல்ஏ பிச்சாண்டி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் உள்ள கடம்பை கிராமத்தில் உள்ள 50 ஏக்கர் அரசு நிலத்தில் தற்போதைக்கு ஐடி பார்க் உருவாக அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்றார்.

கடம்பை கிராமத்திலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் சென்னையில் சோழிங்கநல்லூரிலும், 187 கிலோ மீட்டர் தொலைவில் ஒசூரிலும் ஐடி பார்க் உள்ளதால், தற்போது புது ஐடி பார்க் தொடங்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை என கூறினார்.

மேலும், நிதி ஒதுக்கீட்டுக்கு ஏற்பவே திட்டங்களை செயல்படுத்த முடியுமெனவும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன், நீங்கள் நிதி அமைச்சராக இருந்தபோது, நாங்கள் நிதி கேட்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்போம்னு இப்போ தெரியுதா தியாகராஜன் என பேசியதால் பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை அமைச்சராக இருந்தபோது தகவல் தொழில்நுட்ப துறைக்கு அதிகமாக நிதி ஒதுக்கியதாகவும், இப்போது குறைவு என்றும் கூறவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், ஐடி துறையில் 20 ஆண்டுகள் பின் தங்கி இருந்ததை சீர்திருத்தி செயல்படுத்துவோம் என்றும் அவர் கூறினார்.

Tags: Now do you know how much we will have to struggle to ask for funds?- Duraimurugan sarcastically
Share
Tweet
SendShare
Previous Post

ஜூன் 30-இல் ஜெய்சங்கர் கத்தார் பயணம்!

Next Post

மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்!

Related News

தேசிய கொடியை ஏந்தும் போது கட்சி பாகுபாடின்றி அனைவருக்கும் தேச உணர்வும், ஒரே சிந்தனையும் வரவேண்டும் – நயினர் நாகேந்திரன்

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

புதுச்சேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜக செயற்குழு கூட்டம்!

ஏஐ. காரணமாக மென்பொருள் பொறியாளர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறி ; ஸ்ரீதர் வேம்பு

ஆபரேஷன் சிந்தூரில் நடந்தது என்ன? : தாக்குதல்களை முடிப்பதற்கு முன்பே போர்நிறுத்தத்திற்கு கெஞ்சிய பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பிறப்புரிமை குடியுரிமைக்கு தடை : புதிய உத்தரவு பிறப்பித்த ட்ரம்ப் : அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு கொடுக்கப்படும் பதவி லஞ்சமாகத்தான் கருதப்படும் – திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன்

மற்றொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம் : ஷேக் ஹசீனாவின் மகன் எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

ஆடி அமாவாசை – காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் குவியும் பக்தர்கள்!

மருந்து நிறுவனங்களிடம் இருந்து பரிசுப் பொருட்கள் அல்லது பண உதவிகளை மருத்துவர்கள் பெறக்கூடாது – சுகாதார அமைச்சகம் உத்தரவு!

கோவையில் நடைபெறும் சுதேசி கண்காட்சி 2026 – பார்வையாளர்களை கவர்ந்த ஆபரேஷன் சிந்தூர் புத்தக ஸ்டால்!

கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் ஆன்மிகத்தின் சிறப்பிடமாக புதுச்சேரி திகழ்கிறது – அமித் ஷா புகழாரம்!

உயர்ரக போதை பொருள் புழக்கம் – பொத்தேரியில், பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் போலீசார் சோதனை!

நிபந்தனைகளை ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது – ஈரான் திட்டவட்டம்!

வேளச்சேரியில் திரைப்பட ப்ரோமோஷன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு – நடிகர் ஹிப் ஹாப் ஆதி வருத்தம்!

அரசு வாகனம் வர தாமதம் – ஆட்டோவில் பயணம் செய்த மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies