கடந்த இரண்டரை ஆண்டுகளில் மூன்று முறை மின்சார கட்டணம் உயர்வு! - அன்புமணி ராமதாஸ்
Aug 15, 2026, 06:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடந்த இரண்டரை ஆண்டுகளில் மூன்று முறை மின்சார கட்டணம் உயர்வு! – அன்புமணி ராமதாஸ்

Murugesan M by Murugesan M
Jul 16, 2024, 05:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திராவிட கட்சிகள் 57 ஆண்டுகள் செய்யாததை பாமக ஐந்து ஆண்டுகளில் நிகழ்த்திக் காட்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற பாமகவின் 36-வது ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்று மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ்,

இன்றைக்கு தமிழக அரசின் மதுவிலக்கு கொள்கை, நீர் மேலாண்மை கொள்கை, காலநிலை மாற்ற கொள்கை, வேளாண் துறைக்கு தனியான பட்ஜெட், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட டெல்டா மாவட்டமாக அறிவித்தது என அனைத்திற்கும் பாமக தான் காரணம். பெரியார், அம்பேத்கர், கார்ல் மாக்ஸ் ஆகிய மூவர்தான் பாமகவின் முன்னோடிகள்.

ஒரு பைசா செலவு இல்லாமல் 56,300 வாக்குகளை சுயமரியாதையோடு சுயமாக பாமக பெற்றிருக்கிறது. அனைவரையும் சார்ந்த கட்சிதான் பாமக. சமூக நீதிதான் பாமகவின் உயிர் மூச்சு..

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதுதான் பெரியாரின் கனவு. கடந்த இரண்டரை ஆண்டுகளில் மூன்று முறை மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

மின்கட்டண உயர்வை ரத்து செய்யவில்லை என்றால் பாமக சார்பாக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

மதுரையில் நாம் தமிழர் நிர்வாகி கொலை செய்யப்பட்டு இருக்கிறார். நெல்லை காங்கிரஸ் நிர்வாகி, சேலம் அதிமுக நிர்வாகி, ஆம்ஸ்ட்ராங் படுகொலை, கடலூரில் பாமக நிர்வாகி, நேற்று நாம் தமிழர் நிர்வாகி என இத்தனை வன்முறை சம்பவங்கள் அரங்கேறி இருக்கிறது..
முதலமைச்சர் என்ன தான் செய்து கொண்டிருக்கிறார் ? முதலமைச்சரின் கீழ் தான் காவல்துறை இயங்குகிறது. சட்ட ஒழுங்குக்கு முதல்வர்தான் பொறுப்பேற்க வேண்டும்.

முதல்வரால் இந்த துறையை நிர்வாகிக்க முடியவில்லை என்றால் இந்த துறையை வேறொரு அமைச்சரிடம் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags: In the last two and a half yearsthe electricity bill has increased three times! - Anbumani Ramadoss
Share
Tweet
SendShare
Previous Post

முடிவுக்கு வந்த மர்மம்!- ரத்ன கருவூல பொக்கிஷ அறை திறப்பு!

Next Post

ஜம்மு- காஷ்மீரில் ராணுவ வீரர்களின் உடலுக்கு மரியாதை!

Related News

சுதந்திர தின கொண்டாட்டம் – சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் முதலமைச்சர் விஜய்!

நாட்டின் 80-வது சுதந்திர தினம் கோலாகலம் – டெல்லி செங்கோட்டையில் 13-வது முறையாக தேசிய கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

1000 அடி தேசியக் கொடியுடன் நடந்த நிகழ்ச்சி; மாணவர்கள் வைத்த முக்கிய கோரிக்கை

டாடா சன்ஸ் குழும புதிய தலைவர் யார்? : சந்திரசேகரன் ராஜினாமா செய்தது ஏன்? – சிறப்பு தொகுப்பு!

நடுவானில் திகில் சம்பவம் : சட்டென 300 அடி சரிந்த Air India விமானம் : சிறப்பு தொகுப்பு!

ஜஸ்டின் மணிகண்டன் ரத்தக்குழாய்களில் இரு இடங்களில் அடைப்பு – மருத்துவர்கள் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

பெரம்பலூர் அருகே தேரில் மின்சாரம் பாய்ந்து இருவர் பலி!

சென்னை உயர்நீதிமன்ற சுதந்திர தின கொண்டாட்டம் : முதலில் வந்தே மாதரம் பாடப்படும் என அறிவிப்பு!

தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்பாட்டம் – தஞ்சையில் இபிஎஸ் பங்கேற்பு!

கரூர் விவகாரம் : அரசு பணி ஆணை ரத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

இன்றைய தங்கம் விலை!

கெருகம்பாக்கம் ஊராட்சியில் 14 லட்சம் பறிமுதல் – தலைவர், துணைத்தலைவர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

வட்டி விகிதங்களில் கூடுதல் வெளிப்படைத்தன்மை – ரிசர்வ் வங்கி புதிய விதிமுறை!

தமிழக வாகன ஓட்டிகளுக்கு பூக்களை கொடுத்து காதில் வைக்க சொன்ன கன்னட அமைப்புகள்- மேகதாது போராட்டத்தின் போது அத்துமீறல்!

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 5 மணி நேரம் மின்தடை – நோயாளிகள் அவதி!

திருவாரூர் அருகே குளத்தில் சோலார் பேனல் – புதிய நீர்ப்பாசன திட்டம் தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies