கடந்த இரண்டரை ஆண்டுகளில் மூன்று முறை மின்சார கட்டணம் உயர்வு! - அன்புமணி ராமதாஸ்
Jun 30, 2026, 06:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடந்த இரண்டரை ஆண்டுகளில் மூன்று முறை மின்சார கட்டணம் உயர்வு! – அன்புமணி ராமதாஸ்

Murugesan M by Murugesan M
Jul 16, 2024, 05:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திராவிட கட்சிகள் 57 ஆண்டுகள் செய்யாததை பாமக ஐந்து ஆண்டுகளில் நிகழ்த்திக் காட்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற பாமகவின் 36-வது ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்று மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ்,

இன்றைக்கு தமிழக அரசின் மதுவிலக்கு கொள்கை, நீர் மேலாண்மை கொள்கை, காலநிலை மாற்ற கொள்கை, வேளாண் துறைக்கு தனியான பட்ஜெட், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட டெல்டா மாவட்டமாக அறிவித்தது என அனைத்திற்கும் பாமக தான் காரணம். பெரியார், அம்பேத்கர், கார்ல் மாக்ஸ் ஆகிய மூவர்தான் பாமகவின் முன்னோடிகள்.

ஒரு பைசா செலவு இல்லாமல் 56,300 வாக்குகளை சுயமரியாதையோடு சுயமாக பாமக பெற்றிருக்கிறது. அனைவரையும் சார்ந்த கட்சிதான் பாமக. சமூக நீதிதான் பாமகவின் உயிர் மூச்சு..

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதுதான் பெரியாரின் கனவு. கடந்த இரண்டரை ஆண்டுகளில் மூன்று முறை மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

மின்கட்டண உயர்வை ரத்து செய்யவில்லை என்றால் பாமக சார்பாக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

மதுரையில் நாம் தமிழர் நிர்வாகி கொலை செய்யப்பட்டு இருக்கிறார். நெல்லை காங்கிரஸ் நிர்வாகி, சேலம் அதிமுக நிர்வாகி, ஆம்ஸ்ட்ராங் படுகொலை, கடலூரில் பாமக நிர்வாகி, நேற்று நாம் தமிழர் நிர்வாகி என இத்தனை வன்முறை சம்பவங்கள் அரங்கேறி இருக்கிறது..
முதலமைச்சர் என்ன தான் செய்து கொண்டிருக்கிறார் ? முதலமைச்சரின் கீழ் தான் காவல்துறை இயங்குகிறது. சட்ட ஒழுங்குக்கு முதல்வர்தான் பொறுப்பேற்க வேண்டும்.

முதல்வரால் இந்த துறையை நிர்வாகிக்க முடியவில்லை என்றால் இந்த துறையை வேறொரு அமைச்சரிடம் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags: In the last two and a half yearsthe electricity bill has increased three times! - Anbumani Ramadoss
ShareTweetSendShare
Previous Post

முடிவுக்கு வந்த மர்மம்!- ரத்ன கருவூல பொக்கிஷ அறை திறப்பு!

Next Post

ஜம்மு- காஷ்மீரில் ராணுவ வீரர்களின் உடலுக்கு மரியாதை!

Related News

திருப்போரூர் அருகே வைகோ செய்தியாளர் சந்திப்பின் போது வாக்குவாதம் : செய்தியாளரை அடிக்கப்பாய்ந்த மதிமுகவினர்!

பராசக்தி பட சம்பள பாக்கி ரூ.8 கோடியை வழங்க உத்தரவிட வேண்டும் – இயக்குநர் சுதா கொங்குரா வழக்கு!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படாமல் இருந்த 11, 526 கோடி – அரசு கருவூலத்தில் ஒப்படைப்பு?

ஆசிரியர்கள் நியமனத்தில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – ஸ்ரீதர் வேம்பு

அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை – மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை!

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு – கைதானவர்களுக்கு ஆதரவாக ஆஜராகப் போவதில்லை என அயோத்தி வழக்கறிஞர் சங்கம் தீர்மானம்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நலத்திட்ட உதவி என்ற பெயரில் தரமற்ற ரேஷன் அரிசி விநியோகித்த தவெகவினர் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் – காடேஸ்வரா சுப்பிரமணியம் நம்பிக்கை!

வளர்ந்த இந்தியா 2047 இலக்கை நோக்கி தமிழக வளர்ச்சியை நிர்ணயிக்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – ஜப்பானை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பிரேசில்!

பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய குழு – திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழு கலைப்பு!

சட்டப்பேரவை தேர்தலில் திமுக 6,000 கோடி செலவு செய்தும் வெல்ல முடியவில்லை – துரை வைகோ

தவெக தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் மதிமுக பங்கேற்கும் – வைகோ தகவல்!

தவெக கூட்டணியில் முன்பே சேர்ந்து விட்டோம் – காதர் மொய்தீன்

ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும் – முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies