காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஆணவப் படுகொலை!
May 6, 2026, 01:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஆணவப் படுகொலை!

Murugesan M by Murugesan M
Jul 25, 2024, 11:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே, காதல் திருமணம் செய்த இளைஞரை ஆணவப் படுகொலை செய்த பெண்ணின் சகோதரர்கள் உள்ளிட்ட 3 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் பாண்டி என்ற இளைஞர் சிவகாசியில் பணியாற்றி வந்தபோது, வம்பிழுத்தான் முக்கு பகுதியை சேர்ந்த நந்தினி என்ற பெண்ணை காதலித்தார்.

கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட இவர்கள், அய்யம்பட்டியில் வசித்து வந்தனர். சிவகாசி ஹவுசிங் போர்டு அருகே உள்ள சூப்பர் மார்க்கெட்டில், நந்தினி பணியாற்றி வந்தார்.

நேற்றிரவு நந்தினியை அழைத்து செல்வதற்காக வந்த கார்த்திக் பாண்டியை, 3 பேர் வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடினர். தகவலறிந்து வந்த போலீஸார், கார்த்திக் பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் சுப்பையா ஆகியோர், சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், கார்த்திக் பாண்டியை கொலை செய்ததாக, நந்தினியின் சகோதரர்களான பாலமுருகன், தனபாலமுருகன் மற்றும் அவர்களது நண்பரான சிவா ஆகிய மூவரும் மல்லி காவல் நிலையத்தில் சரணடைந்தனர். மூவரிடமும் திருத்தங்கல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Young people married for love massacre!
ShareTweetSendShare
Previous Post

பட்ஜெட்டில் பாரபட்சம் இல்லை! – ஹர்தீப் சிங் புரி

Next Post

தங்கம் ரூ.480 குறைந்து ரூ.51,440 க்கு விற்பனை!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies