செவ்வாய் கிரகத்தில் உயிரினங்களா? நாசா கண்டுபிடிப்பு!
Jun 14, 2026, 04:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்களா? நாசா கண்டுபிடிப்பு!

Murugesan M by Murugesan M
Jul 28, 2024, 08:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செவ்வாய் கிரகத்தில் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உயிரினங்கள் வாழ்ந்த்திருக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி நாசா, பெர்சிவியரன்ஸ் (தமிழில் விடாமுயற்சி) என்ற ரோவர் ஒன்றை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது. இந்த ரோவர் தன்னுடன் சோஜனர் (Sojourner) வாய்ப்பு ஸ்பிரிட் மற்றும் க்யூரியாசிட்டி இஞ்ஜெனுட்டி (ingenuity) என்ற சிறிய ஹெலிகாப்டரையும் கொண்டு சென்றது.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பியிருந்த ரோவர், கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் 45 கிலோமீட்டர் அகலமுள்ள ஜெஸெரோ பள்ளத்தின் நடுவே தரையிறங்கியது.

அப்போதிலிருந்து, அது தனது மினி ஹெலிகாப்டரை பறக்கவிட்டு, அதன் சுற்றுப்புறங்களைப் பற்றிய பொதுவான தகவல்களைச் சேகரிப்பது என அதன் பரிசோதனை செயல்பாடுகளை செய்துவருகிறது.

ஆனால், செவ்வாய் கிரகத்தின் பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள பகுதிக்கு, ஜெஸெரோவின் மேற்கிலுள்ள வண்டல் மேட்டை ஆய்வு செய்யச் செல்வதே ரோவரின் முக்கிய நோக்கமாக உள்ளது.

இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்திருக்கலாம் என்பதற்கான அடையாளமாக ஒரு பள்ளத்தில் மூடப் பட்டிருந்த பாறையைக் கண்டு பிடித்திருக்கிறது.

அந்த பாறையின் கால்சியம் சல்பேட் போன்ற கனிமங்கள் இருப்பதை ரோவர் கண்டறிந்துளளது. ஆகையால் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்ததற்கான சாத்திய கூறுகள் அதிகம் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பதாக தாங்கள் கூறவில்லை என்று உறுதியாகக் கூறும் நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவரில் பணிபுரியும் விஞ்ஞானிகள், ரோவர் பூமிக்குத் திரும்பினால் மட்டுமே இது பற்றி முழுவதுமாக ஆய்வு செய்து ஒரு தீர்மானத்துக்கு வரமுடியும் என்று தெரிவித்துள்ளனர்.

டெல்டா என்பது ஒரு பரந்த நீர்நிலைக்குள் நுழையும்போது ஆற்றின் மூலம் கொட்டப்படும் வண்டல மணலில் இருந்து உருவாகும் ஒரு நில அமைப்பாகும். ஆற்றின் நீரோட்டத்தில் வேகம் குறையும் போது, அடித்து வந்த எதையும் ஆறு வெளியே ஒதுக்கி தள்ளிவிடும்.

செவ்வாய் கிரகத்தில் இந்த அகலமான பள்ளமும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஏரியாக இருந்திருக்கலாம் என்று கருதப் படுகிறது.

செவ்வாய் கிரகத்தின் வாழ்க்கைச் சூழல் குறித்த உண்மைகளை நிறுவுவதில், ரோவரின் பாறை சேகரிப்புகளை பூமிக்குக் கொண்டு வர வேண்டும். அதற்கு கடுமையான ஆய்வுகளை பெரிய ஆய்வகங்களில் செய்யவேண்டும்.

எனவே குறைந்த செலவில் பாறைகளை எப்படி விரைவில் பூமிக்கு கொண்டு வருவது என்பது குறித்து தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஆலோசனைகளைப் பெற நாசா முடிவு செய்திருக்கிறது.

நாசா, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியுடன் இணைந்து, ரோவர் சேகரித்த மாதிரிகளை மீட்டெடுக்கத் தேவையான பணிகளைத் திட்டமிட்டு வருகிறது.

அதற்காக முயற்சிகள் 2030-ஆம் ஆண்டின் இறுதியில் மார்ஸ் ராக்கெட் என்ற மற்றொரு ரோவரும் கேரியர் விண்கலத்தையும் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது நாசா.

Tags: Life on Mars? NASA discovery!
ShareTweetSendShare
Previous Post

தேவிபட்டினம் ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி வீரசக்தி பீடம்!

Next Post

அமெரிக்காவே அஞ்சும் ஏவுகணை S-400! : மிரட்டும் இந்தியா!

Related News

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies