செவ்வாய் கிரகத்தில் உயிரினங்களா? நாசா கண்டுபிடிப்பு!
Sep 13, 2026, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்களா? நாசா கண்டுபிடிப்பு!

Murugesan M by Murugesan M
Jul 28, 2024, 08:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

செவ்வாய் கிரகத்தில் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உயிரினங்கள் வாழ்ந்த்திருக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி நாசா, பெர்சிவியரன்ஸ் (தமிழில் விடாமுயற்சி) என்ற ரோவர் ஒன்றை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது. இந்த ரோவர் தன்னுடன் சோஜனர் (Sojourner) வாய்ப்பு ஸ்பிரிட் மற்றும் க்யூரியாசிட்டி இஞ்ஜெனுட்டி (ingenuity) என்ற சிறிய ஹெலிகாப்டரையும் கொண்டு சென்றது.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பியிருந்த ரோவர், கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் 45 கிலோமீட்டர் அகலமுள்ள ஜெஸெரோ பள்ளத்தின் நடுவே தரையிறங்கியது.

அப்போதிலிருந்து, அது தனது மினி ஹெலிகாப்டரை பறக்கவிட்டு, அதன் சுற்றுப்புறங்களைப் பற்றிய பொதுவான தகவல்களைச் சேகரிப்பது என அதன் பரிசோதனை செயல்பாடுகளை செய்துவருகிறது.

ஆனால், செவ்வாய் கிரகத்தின் பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள பகுதிக்கு, ஜெஸெரோவின் மேற்கிலுள்ள வண்டல் மேட்டை ஆய்வு செய்யச் செல்வதே ரோவரின் முக்கிய நோக்கமாக உள்ளது.

இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்திருக்கலாம் என்பதற்கான அடையாளமாக ஒரு பள்ளத்தில் மூடப் பட்டிருந்த பாறையைக் கண்டு பிடித்திருக்கிறது.

அந்த பாறையின் கால்சியம் சல்பேட் போன்ற கனிமங்கள் இருப்பதை ரோவர் கண்டறிந்துளளது. ஆகையால் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்ததற்கான சாத்திய கூறுகள் அதிகம் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பதாக தாங்கள் கூறவில்லை என்று உறுதியாகக் கூறும் நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவரில் பணிபுரியும் விஞ்ஞானிகள், ரோவர் பூமிக்குத் திரும்பினால் மட்டுமே இது பற்றி முழுவதுமாக ஆய்வு செய்து ஒரு தீர்மானத்துக்கு வரமுடியும் என்று தெரிவித்துள்ளனர்.

டெல்டா என்பது ஒரு பரந்த நீர்நிலைக்குள் நுழையும்போது ஆற்றின் மூலம் கொட்டப்படும் வண்டல மணலில் இருந்து உருவாகும் ஒரு நில அமைப்பாகும். ஆற்றின் நீரோட்டத்தில் வேகம் குறையும் போது, அடித்து வந்த எதையும் ஆறு வெளியே ஒதுக்கி தள்ளிவிடும்.

செவ்வாய் கிரகத்தில் இந்த அகலமான பள்ளமும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஏரியாக இருந்திருக்கலாம் என்று கருதப் படுகிறது.

செவ்வாய் கிரகத்தின் வாழ்க்கைச் சூழல் குறித்த உண்மைகளை நிறுவுவதில், ரோவரின் பாறை சேகரிப்புகளை பூமிக்குக் கொண்டு வர வேண்டும். அதற்கு கடுமையான ஆய்வுகளை பெரிய ஆய்வகங்களில் செய்யவேண்டும்.

எனவே குறைந்த செலவில் பாறைகளை எப்படி விரைவில் பூமிக்கு கொண்டு வருவது என்பது குறித்து தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஆலோசனைகளைப் பெற நாசா முடிவு செய்திருக்கிறது.

நாசா, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியுடன் இணைந்து, ரோவர் சேகரித்த மாதிரிகளை மீட்டெடுக்கத் தேவையான பணிகளைத் திட்டமிட்டு வருகிறது.

அதற்காக முயற்சிகள் 2030-ஆம் ஆண்டின் இறுதியில் மார்ஸ் ராக்கெட் என்ற மற்றொரு ரோவரும் கேரியர் விண்கலத்தையும் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது நாசா.

Tags: Life on Mars? NASA discovery!
Share
Tweet
SendShare
Previous Post

தேவிபட்டினம் ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி வீரசக்தி பீடம்!

Next Post

அமெரிக்காவே அஞ்சும் ஏவுகணை S-400! : மிரட்டும் இந்தியா!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies