இஷ்ரம் தளத்தில் 29.83 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு!
Sep 13, 2026, 03:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஷ்ரம் தளத்தில் 29.83 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு!

Murugesan M by Murugesan M
Aug 2, 2024, 01:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஷ்ரம் தளத்தில் 29.83 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்  என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர்  ஷோபா கரந்தலஜே தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் 2021, ஆகஸ்ட் 26  அன்று இஷ்ரம்  தளத்தை (eshram.gov.in)  தொடங்கியது. இது ஆதாருடன் சரிபார்க்கப்பட்டு இணைக்கப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களின் விரிவான தேசிய தரவுத்தளத்தை உருவாக்குகிறது. இஷ்ரம் தளம் என்பது அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஒருங்கிணைந்த கணக்கு எண் மற்றும் இஷ்ரம் அட்டைகளை வழங்குவதன் மூலம் பதிவு செய்து ஆதரிப்பதாகும்.

26.07.2024 நிலவரப்படி, 29.83 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்கள் சுயமாக தாக்கல் செய்தல் அடிப்படையில் பதிவு செய்து இஷ்ரம் அட்டைகளைப் பெற்றுள்ளனர்.

இஷ்ரம் இணையத்தில் உருவாக்கப்பட்ட அம்சங்கள் மற்றும் eShram போர்ட்டல் மூலம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நன்மைகள் பின்வருமாறு:

தளத்தில் பதிவு முழுமையாக ஆதார் சரிபார்க்கப்பட்டு பதிவு செய்யப்படுகிறது. எந்தவொரு அமைப்புசாரா தொழிலாளரும், சுயமாக  தாக்கல்   அடிப்படையில் பதிவு செய்யலாம். புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்ப விவரங்களை அறிய இஷ்ராமில் வகை செய்யப்பட்டுள்ளது. கட்டுமானத் தொழிலாளர்களின் விவரங்களை மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகளுடன் பகிர்ந்து கொள்வதற்கான வசதி இஷ்ரமில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அவர்கள் அந்தந்த கட்டிடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்கள் ஷவாரியங்களில் பதிவு செய்து கொள்ள வசதியாக இருக்கும் என மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர்  ஷோபா கரந்தலஜே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

Tags: More than 29.83 crore unorganized workers registered at the Ashram site!
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டம்! – தமிழ்நாட்டில் 5,70,294 வீடுகள் கட்டப்பட்டுள்ளன!

Next Post

மாநிலங்கள், இந்திய உணவுக் கழகத்திடமிருந்து நேரடியாக அரிசி வாங்கலாம்! :  பிரலாத் ஜோஷி

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies