பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் - பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்!
Feb 17, 2026, 01:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் – பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்!

Murugesan M by Murugesan M
Aug 30, 2024, 03:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடும் சட்டம் இயற்ற வேண்டும் எனக் கூறி, பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் ஏற்கெனவே பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு குறித்த காலவரையறைக்குள் தண்டனையை நிறைவேற்றும் வகையில், கடும் சட்டம் இயற்றப்பட வேண்டுமென மம்தா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

Tags: prime minister modiWest Bengal Chief Minister Mamata Banerjeestrict laws against sexual violence.Mamata written letter to modi
ShareTweetSendShare
Previous Post

சேலத்தில் போதைப் பொருட்களை வீடுகளுக்கு சென்று விற்பனை செய்துவந்த பெண் உள்ளிட்ட இருவர் கைது!

Next Post

சத்ரபதி சிவாஜி சிலை சேதம் அடைந்த விவகாரம் – கட்டுமான ஆலோசகர் கைது!

Related News

திமுக அரசின் கடைசி பட்ஜெட் உரையிலும் ஏமாற்று வேலை – அண்ணாமலை

பாலாற்றங்கரையில் மயானக் கொள்ளை விழா – 60 அடி உயர தேர் சரிந்து விழுந்து விபத்து!

அரசு விழாவில் MLA-வை முற்றுகையிட்டு கண்ணீர்விட்ட பெண்!

காவிரி ஆற்றில் மணல் கொள்ளை – வாகனங்களை சிறைப்பிடித்த இளைஞர்கள்!

‘இந்திய சாம்பல் நிற இருவாச்சி’ பறவை மாவட்ட பறவையாக அறிவிப்பு!

NDA பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு பாஜகவினர் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

காங். கட்சியின் செயற்குழு கூட்டத்தில் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தீர்மானம்!

சரிகம நிறுவனம் வசம் உள்ள பாடல்களைப் பயன்படுத்த இளையராஜாவுக்கு இடைக்கால தடை – உயர் நீதிமன்றம்!

பிடாரியம்மன் கோயில் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு போட்டி!

மாசி மாத அமாவாசையை ஒட்டி மயான கொள்ளை விழா!

ராமதாஸ் இல்லம் அருகே நடைபெற்ற மயான கொள்ளை விழாவில் மோதல்!

ஆன்மிகம், தியானமே நம் தேசத்தின் பாரம்பரியத்தை காக்கும் -நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

கன்னியம்பலம் மண்டபத்தின் சிறப்புகளை உணராமல் அறநிலையத்துறை செய்த செயல் அதிர்ச்சியளிக்கிறது – நீதிபதிகள்

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!

சர்வதேச ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

விடுவிக்க 7 நாட்கள் கெடு – பலூச் ராணுவத்திடம் சிக்கிய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies