மருத்துவ முகாமில் ஆட்கள் இல்லாததால் அரங்கேறிய நாடகம்!
Jul 11, 2026, 06:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மருத்துவ முகாமில் ஆட்கள் இல்லாததால் அரங்கேறிய நாடகம்!

Murugesan M by Murugesan M
Oct 29, 2024, 03:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வுக்கு வந்தபோது மருத்துவ முகாமில் ஆள் இல்லாததால் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தவரை நோயாளி போல் நடிக் வைத்த அவலம் அரங்கேறியது.

ஆழ்வார்புரம் பகுதியில் வைகையாற்றில் வெள்ளநீர் செல்லும் பகுதியை அமைச்சர்கள் கேஎன்.நேரு, மூர்த்தி , பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கிருந்த ஆம்புலன்ஸில் இருந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் நோயாளி போல ஒருவரை நீண்ட நேரமாக இருக்கையில் அமர வைத்து காத்திருந்தனர். நோயாளி போல ஆம்புலன்ஸிலேயே உட்கார்ந்து இருந்த அந்த நபர், தான் நோயாளி அல்ல என்றும், திடீரென்று தன்னை நோயாளி மாதிரி அமர வைத்து விட்டதாகவும் புலம்பியடி சென்றார்.

ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மருத்துவ முகாமிற்கான ஆம்புலன்ஸை நிறுத்தி வைத்து, பணியாளர்களின் நேரத்தை வீணடித்ததோடு இதுபோன்ற வீண் விளம்பரத்தில் ஈடுபட வேண்டுமா என அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

Tags: The drama unfolded because there were no people in the medical camp!
ShareTweetSendShare
Previous Post

மூன்று ரவுடிகள் என்கவுன்ட்டர்! : காவல் உதவி ஆணையர்கள் மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜர்!

Next Post

தமிழகத்தில் 6 கோடியே 27 லட்சம் வாக்காளர்கள்! : தேர்தல் ஆணையம்

Related News

ஆடி மாத ஆன்மிக சுற்றுலா – மீண்டும் அறிமுகம் செய்தது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்!

தலைமை செயலகம் கோயம்பேட்டுக்கு மாற்ற திட்டம் – தமிழக அரசு ஆலோசனை என தகவல்!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் மாநிலப்பாடல் – உள்துறை அமைச்சகம் உத்தரவு!

கரூர் அருகே கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்க்க துணியும் தவெக அரசு – இந்து முன்னணி கண்டனம்!

கட்டண உயர்வு ஏன்? – சேலம் தனியார் பேருந்துகளில் போஸ்டர் ஒட்டி விளக்கம்!

எரல் வாரச்சந்தை மூடப்பட்ட விவகாரம் – அதிமுக, திமுக இணைந்து போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

யார் கையில் ஈரானின் தலையெழுத்து? : அதிகாரத்தை கைப்பற்ற போட்டி – சிறப்பு தொகுப்பு!

உலகளாவிய நம்பிக்கையின் அடையாளம் : இந்தியாவில் ரூ.32,000 கோடி முதலீடு செய்யும் ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதியம் – சிறப்பு தொகுப்பு!

கரூர் அருகே கோவில் நிலம் அவசர அவசரமாக பட்டா கொடுக்கப்படுவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஊழலை ஒழிப்பதாக மைக் முன் பேசுகின்றனர்; ஆனால் நடவடிக்கை இல்லை – சென்னை உயர் நீதிமன்றம்

வட இந்தியாவில் உள்ளவர்கள் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் ஏதேனும் ஒன்றை கற்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

குடும்ப சொத்துக்களை காப்பாற்ற காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிடம் இணக்கமாக நடந்து கொண்ட கருணாநிதி – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு!

5 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க இடைக்கால தடை – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை; முதலமைச்சர் வழங்கினார்

கரூர் சென்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்; மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பு

பலுசிஸ்தான் நிலைமை கையை மீறி சென்றுவிட்டது : பாகிஸ்தான் அரசு மீது எதிர்கட்சிகள் பாய்ச்சல் – சிறப்பு கட்டுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies