ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முனைவர் பட்டம் பெற்றவர் மனு!
Jul 3, 2025, 09:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முனைவர் பட்டம் பெற்றவர் மனு!

Web Desk by Web Desk
Oct 29, 2024, 05:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்பவர்கள் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாக ஆளுநரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழா பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடந்த பட்டமளிப்பு விழாவில், இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் துறை கவுன்சிலின் தலைமை இயக்குனர் கலைச்செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் என மொத்தம் 520 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் விழாவில் முனைவர் பட்டத்தை பெற்றுக் கொண்ட இன்பராஜ் என்பவர், ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தான் வைத்திருந்த மனுவை வழங்கினார்.

பின்னர் தான் வழங்கிய மனு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இன்பராஜ், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களின் படிப்பிற்கான கால அளவு எந்தவித காரணமுமின்றி நீட்டிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.

தங்களது எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடுமோ என்கிற அச்சத்தில் இதுகுறித்து யாரும் வெளியே கூறுவதில்லை எனவும் அவர் வேதனை தெரிவித்தார்.

Tags: Governor R. N. Ravi received a doctorate degree from Manu!
ShareTweetSendShare
Previous Post

500 ஆண்டுகளுக்குப் பின் ராமர் கோயிலில் தீபாவளி கொண்டாட்டம்! – பிரதமர் மோடி

Next Post

சென்னையில் 3.5 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கம்!

Related News

திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி 12ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு – பொதுமக்கள் போராட்டம்!

அஜித்குமார் கொலை வழக்கு – சுமார் 11 மணி நேரம் விசாரணை நடத்திய நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ்!

அஜித் குமார் விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை என திமுக அரசு கூறுவதை யார் நம்புவார்கள்? – பாஜக கேள்வி

சேலையூர் இளைஞர் கொலை வழக்கு – 6 பேர் கைது!

ராசிபுரம் அருகே பணிச்சுமை காரணமாக பெண் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்!

விருதுநகர் மாவட்டத்தில் 1052 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்காவுக்கு ஒப்புதல் – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

Load More

அண்மைச் செய்திகள்

பட்டாசு ஆலை வெடி விபத்தில் கூடுதல் நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் – எஸ்பி மிரட்டடியதாக குற்றச்சாட்டு!

ரிதன்யா தற்கொலை விவகாரம் – தாய் உண்ணாவிரதம்!

நெல்லையில் சீருடை அணியாத காவலர்களால் தாக்கப்பட்ட சிறுவன் – பாஜக எம்எல்ஏ நேரில் ஆறுதல்!

சென்னையில் மழைநீர் வடிகாலில் தீக்காயங்களுடன் விழுந்து கிடந்த இருவர் மீட்பு – வியாபாரிக்கு குவியும் பாராட்டு!

உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்த தவெக தலைவர் விஜய், டாக்டர் கிருஷ்ணசாமி!

2000 கோடி மதிப்பிலான நேஷனல் ஹெரால்டு பங்குகளை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய சோனியா, ராகுல் – அமலாக்கத்துறை வாதம்!

இந்தியா, கானா இடையே சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும் – பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

அரசு முறை பயணமாக கானா சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

நஞ்சான நிலத்தடி நீர் : 30 ஆண்டுகளாக அகற்றப்படாத குரோமிய கழிவுகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies