தொடர் மழை - மணிமுத்தாறு, திற்பரப்பு அருவிகளில் குளிக்க தடை!
Jul 6, 2025, 04:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொடர் மழை – மணிமுத்தாறு, திற்பரப்பு அருவிகளில் குளிக்க தடை!

Web Desk by Web Desk
Nov 2, 2024, 03:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே கொட்டிதீர்த்த கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை, காக்காச்சி ,நாலுமுக்கு, குதிரை வெட்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. எனவே சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்புக்கருதி அருவியில் குளிக்கதடை விதிப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக 8-வது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

ஆனால், பேச்சிப்பாறை அணையில் அதிக உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவியில் நீராட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால், உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், அருவியில் கொட்டும் தண்ணீரை கம்பி வேலிக்குள் நின்று ரசித்தனர். அத்துடன், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

Tags: TouristsTilparapu waterfallsAmbasamudramManimuthar waterfallsban for bathing
ShareTweetSendShare
Previous Post

தொடர் விடுமுறை – திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Next Post

ஐப்பசி 3-வது சனிக்கிழமை – மங்கள சனீஸ்வர பகவான் கோயிலில் சிறப்பு வழிபாடு!

Related News

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

புரி ஜெகந்நாதர் கோயில் ரத உற்சவம் கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies