தெலங்கானாவில் பிளக்ஸ் பேனர் வைக்க முயன்ற இளைஞர்கள் - மின்சாரம் தாக்கி பலியான சோகம்!
Apr 29, 2026, 10:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெலங்கானாவில் பிளக்ஸ் பேனர் வைக்க முயன்ற இளைஞர்கள் – மின்சாரம் தாக்கி பலியான சோகம்!

Murugesan M by Murugesan M
Nov 4, 2024, 11:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானாவில் சிலை திறப்பு விழாவிற்கு பிளக்ஸ் பேனர்கள் வைக்க முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து நான்கு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் பாப்பண்ணை கவுடு. பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர், இந்தியாவில் நடைபெற்ற இஸ்லாமியர்கள் ஆட்சிக்கு எதிராக தீவிர போராட்டத்தில் பங்காற்றினார்.

இந்நிலையில், பாப்பண்ணை கவுடு சிலையை மேற்கு கோதாவரி மாவட்டம் தடிப்பூர் கிராமத்தில் வைக்க கிராம மக்கள் முடிவு செய்தனர்.

இதையொட்டி அவருக்கு பிளக்ஸ் பேனர்களை வைக்க முற்பட்டபோது, எதிர்பாரதவிதமாக இரும்பு பைப்பில் மின்சாரம் பாய்ந்து 4 இளைஞர்கள் நிகழ்விடத்திலே உயிரிழந்தனர். இதனால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

Tags: Telanganayouths electrocutedplacards for the unveiling of a statue.Pappannai GowduWarangal district
ShareTweetSendShare
Previous Post

கனடாவில் இந்துக்கள் மீது தாக்குதல் – இந்திய தூதரகம் கடும் கண்டனம்!

Next Post

ராமநாதபுரம் அருகே இருவருக்கு டெங்கு பாதிப்பு : மருத்துவமனையில் அனுமதி!

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies