சென்னை - சிங்கப்பூர் விமானத்தில் பெட்ரோல் கசிவு - விமானி கண்டறிந்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு!
May 22, 2025, 12:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை – சிங்கப்பூர் விமானத்தில் பெட்ரோல் கசிவு – விமானி கண்டறிந்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு!

Web Desk by Web Desk
Dec 11, 2024, 05:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லவிருந்த விமானத்தில் பெட்ரோல் கசிவு இருந்ததை விமானி கண்டறிந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட இருந்தது. இந்த விமானத்தில் 145 பயணிகள் இருந்தனர். இந்நிலையில், விமானம் புறப்படுவதற்கு முன்பாக விமானி இறுதிக்கட்ட பரிசோதனையை மேற்கொண்டார்.

அப்போது விமானத்தில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்த அவர், உடனடியாக விமானத்தை நிறுத்தி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து பொறியாளர்கள் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Tags: air india flightMeenambakkam airport.Chennai to Singapore.fuel leak in flightmajor accident averted
ShareTweetSendShare
Previous Post

இந்தியா, ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் – விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்!

Next Post

ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் நாடகம் – ஏ.பி. முருகானந்தம் விமர்சனம்!

Related News

இணையத்தில் வறுபடும் ராகுல் : பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவரானது எப்படி?

சூரிய ஒளி மருந்து தெளிப்பான் : பில்கேட்ஸ் வியந்து பாராட்டிய விவசாயி மகன்!

பாகிஸ்தான் தூதரகத்தில் பார்ட்டி : ISI ஏஜென்ட்டாக செயல்பட்ட யூ டியூபர் கைதின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

வனத்துறை அலட்சியம் : வயிற்றில் குட்டியுடன் உயிரிழந்த யானை!

பாக்.கை தொடர்ந்து வங்கதேசம் : பிடியை இறுக்கும் இந்தியா – சீண்டினால் சிக்கல் உறுதி

இந்தியா வீழ்த்திய சீன ஏவுகணை : தொழில்நுட்பத்தை அறிய ஆர்வம் காட்டும் நாடுகள்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது திமுக அரசின் கடமை : அண்ணாமலை

பாக். உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 6 பேர் கைது!

நேஷனல் ஹெரால்ட் வழக்கு விசாரணை : சோனியா, ராகுல் காந்தியின் கோரிக்கையை நிராகரித்தது டெல்லி நீதிமன்றம்!

ED பெயரை கேட்டாலே திமுகவினருக்கு தூக்கம் வருவதில்லை : நயினார் நாகேந்திரன்

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஆகாஷ் பாஸ்கரன்!

சென்னை : லாரியை கடத்திய நபர் செல்போன் கடையில் தகராறு!

டாஸ்மாக் பொது மேலாளர் சங்கீதா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்!

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய ஈட்டி எறிதல் வீரர்!

கர்நாடகா : அடுத்தடுத்து நிகழ்ந்த கோர விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

தெலங்கானா : லாரி மீது கார் மோதி விபத்து : 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies