அயோத்தி ராமர் கோயில் போன்ற விவகாரத்தை எழுப்புவது ஏற்க முடியாது - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
Jul 6, 2025, 06:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி ராமர் கோயில் போன்ற விவகாரத்தை எழுப்புவது ஏற்க முடியாது – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

Web Desk by Web Desk
Dec 20, 2024, 03:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி ராமர் கோயில் போன்ற விவகாரத்தை, இந்து தலைவர்கள் பல்வேறு இடங்களில் எழுப்புவது ஏற்க முடியாதது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் ‘இந்து சேவா மஹோத்சவ்’ விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற மோகன் பகவத், “விஸ்வகுரு பாரதம்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

அப்போது, வெவ்வேறு நம்பிக்கைகள் மற்றும் சிந்தனைகள் நிச்சயம் ஒற்றுமையாக வாழ முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தியா திகழ வேண்டும் என தெரிவித்தார். முன்பு செய்த தவறுகளை உணர்ந்து அவற்றை திருத்திக்கொண்டு பிற நாடுகளுக்கு முன்மாதிரியாக பாரதம் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், பிற பிரச்னைகளை போல அயோத்தி ராமர் கோயில் போன்ற விவகாரங்களை பல்வேறு இடங்களில் எழுப்புவதை ஏற்க முடியாது எனவும் அவர் கூறினார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு, சிலர் இந்துக்களின் தலைவர்களாக மாறலாம் என்ற எண்ணத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: Ayodhya Ram TempleRSS chief Mohan BhagwatHindu Seva Mahotsav' festivalHindu leaders"Vishvaguru Bharat".
ShareTweetSendShare
Previous Post

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக நீடிக்கும் தகுதியை ராகுல் காந்தி இழந்து விட்டார் – சிவராஜ் சிங் செளஹான் விமர்சனம்!

Next Post

நீதிமன்றத்துடன் விளையாடுகிறீர்களா? : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

Related News

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன்!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies