ஆளுநர் உரையை வாசிக்கவிடாமல் எதிர்க்கட்சிகள் தடுத்தன - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
Sep 14, 2026, 08:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆளுநர் உரையை வாசிக்கவிடாமல் எதிர்க்கட்சிகள் தடுத்தன – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு!

Murugesan M by Murugesan M
Jan 6, 2025, 11:26 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆளுநர் ஆர்.என்.ரவியை உரையை வாசிக்கவிடாமல் தடுத்ததாக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,

அண்ணா பல்கலைக்கழகத்தில்  மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்றும் ஏற்கனவே அவர் மீது குற்ற வழக்குகள் உள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கபட்ட நிலையில் தமிழக அரசு இதை கண்டு கொள்ளவில்லை எனவும் அவர் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகம் விதிகளுக்கு உட்பட்டு விடுதி நடைபெறுகிறதா? குற்றவாளி எப்படி உள்ளே வந்தார் காவலாளி யாரும் இல்லையா? எனவும் இவையெல்லாவற்றையும் வைத்து பார்த்தால் இது திட்டமிட்டு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை போலதான் தோன்றுகிறது எனக் கூறினார்.

தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக இருக்கிறது. தமிழக அரசு அதை கண்டுகொள்ளாமல் இருக்கிறது எனக் குற்றம்சாட்டியவர்,

இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்பது பாஜகவின் கருத்து எனத் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தை தமிழ்நாடு அரசு தான் நடத்துகிறது. இரவு நேரங்களில் அண்ணா பல்கலைக்கழகங்களில் மின்விளக்குகள் இல்லை, சிசிடிவி கேமரா இல்லை, இதை  ஆளுநரா வந்து போடுவார்? என கேள்வி எழுப்பினார்.

தமிழக அரசிற்கு சிபிசிஐடி மேல் நம்பிக்கை உள்ளது போல் எங்களுக்கு சிபிஐ மேல் நம்பிக்கை உள்ளது. சட்டபேரவையில் ஆளுநர் தேசிய கீதம் பாட வேண்டும் என கூறிய போது மற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரை சூழந்து கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவியை உரையை வாசிக்கவிடாமல் தடுத்ததாக தெரிவித்தார்.

Tags: tn assemblytoday TN ASSEMBLYOpposition parties prevented Governor Ravi from reading the speech! - Nayanar Nagendran Accusation
Share
Tweet
SendShare
Previous Post

குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள்!

Next Post

திருச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பேணி காக்கப்படும்! – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம்

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies