யுஜிசி தொடர்பான தீர்மானம் தேவையற்றது - முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கருத்து!
Apr 20, 2026, 12:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யுஜிசி தொடர்பான தீர்மானம் தேவையற்றது – முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கருத்து!

Murugesan M by Murugesan M
Jan 11, 2025, 03:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

யுஜிசி விதிமுறைகள் குறித்து தமிழக சட்டப்பேரவையின் தீர்மானம் தேவையற்றது என அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக பல்கலைக் கழக மானியக் குழு அண்மையில் பிறப்பித்துள்ள புதிய விதிமுறைகளைத் திரும்பப்பெற வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் அவசர தீர்மானம் நிறைவேற்றியுள்ளது விந்தையாக இருக்கிறது எனவும்,

யுஜிசி விதிமுறைகளை சரியாக புரிந்து கொள்ளாமல் திமுக கூட்டணிக் கட்சிகள் இந்த தீர்மானத்தை ஆதரித்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், யுஜிசி பிறப்பித்துள்ள விதிமுறைகள் தற்போது வரைவு நிலையில்தான் உள்ளன எனவும், மக்கள் தங்களது யோசனைகளை தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, யுஜிசி விதிகள் குறித்து தமிழக சட்டப் பேரவையின் தீர்மானம் தேவையற்றது என பாலகுருசாமி கூறியுள்ளார். மேலும், துணைவேந்தர்களை மாநில அரசே நியமித்தால் ஊழல் மற்றும் பாரபட்சம் மீண்டும் வந்து, உயர்கல்வியின் தரம் சிதைந்துவிடும் என்று அச்சம் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில், துணைவேந்தர் பதவி, தரகர்கள் உதவியோடு 5 முதல் 10 கோடி ரூபாய் வரை ஏலம் விடப்பட்டது என்று முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுபோலவே, அரசு நிதியுதவி பெறும் பல்கலைக் கழகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் பியூன் முதல் பேராசிரியர் வரையிலான பதவிகளை நிரப்ப தொகை நிர்ணயிக்கப்பட்டது என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே, நாட்டின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் யுஜிசி விதிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்றியே ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மத்திய ஒழுங்குமுறை அமைப்புகளுடன் மோதும் போக்கை தமிழக அரசு கைவிட்டு, உயர்கல்வியின் நலனுக்காக யுஜிசியுடன் இணங்கிச் செயல்பட வேண்டிய தருணம் இது என பாலகுருசாமி வலியுறுத்தியுள்ளார்.

Tags: Former Anna University Vice-Chancellor Balagurusamytamil Nadu Legislative AssemblyUniversity Grants CommissionBALAGURUSAMYUGC regulations resolution
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் பொங்கல் விழா கோலாகலம்!

Next Post

தேர்தல் ஆணையம் அனுமதி – ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்!

Related News

மதுரை சித்திரை திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

உதயநிதி முதலமைச்சரானால் தமிழ்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் – ராஜ்நாத்சிங்

திருச்செந்தூரில் ராஜ்நாத்சிங் : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம்!

கேஸ் சிலிண்டர் புக் செய்த 5 நாட்களுக்குள் வினியோகம் – பெட்ரோலிய துறை அமைச்சகம் விளக்கம்!

மகனை முதலமைச்சராக்குவதே ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் – மத்திய அமைச்சர் அமித் ஷா

அரசு முறை பயணமாக இலங்கை சென்ற சிபிஆர் – அதிபர் அனுர குமார திசநாயகேவுடன் சந்திப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜக ஆட்சி அமைந்தவுடன் ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.36,000 – மேற்கு வங்க பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதி!

நெல் சாகுபடியில் 10-வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழகம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தவெக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு 12 லட்சம் கோடி தேவைப்படும் – பொருளாதார வல்லுநர்கள் கருத்து!

மதமாற்றம், லவ் ஜிகாத்திற்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை – குடியரசு தலைவருக்கு விஷ்வ இந்து பரிஷத் தகவல்!

ராகுல் காந்தியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்த செல்வப்பெருந்தகை – ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள்!

தமிழகம் வந்தார் ராஜ்நாத்சிங் – வாசுதேவநல்லூர் தொகுதியில் இன்று ரோடு ஷோ!

தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கின்ற தேர்தல் – இபிஎஸ்

என்டிஏ ஆட்சி அமைந்ததும் ஊழல் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஊழல் மலிந்த திமுக அரசை வீழ்த்தி என்டிஏ ஆட்சி அமைக்கும் – பியூஷ் கோயல் உறுதி!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி – எதிர்கட்சிகளை கண்டித்து ஆந்திராவில் முதல்வர் தலைமையில் பேரணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies