சர்வதேச மன்றங்களில் இந்தியா தலைமைப் பதவிகளை வகிக்கிறது - குடியரசு தலைவர் உரை!
Sep 10, 2026, 02:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச மன்றங்களில் இந்தியா தலைமைப் பதவிகளை வகிக்கிறது – குடியரசு தலைவர் உரை!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 26, 2025, 10:36 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரே நாடு ஒரே தேர்தல்’ மூலம் நிர்வாகத்தில் சீரான தன்மையை கொண்டு வர முடியும் என்றும், அரசின் கொள்கை முடிவுகள் முடக்கப்படாமல் தடுக்க முடியும் எனவும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது, நமது விவசாயிகள் கடுமையாக உழைத்து, உணவு உற்பத்தியில் நம் நாட்டை தன்னிறைவு பெற்றதாக மாற்றியதாகவும், நமது உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தித் துறையை மாற்ற நமது தொழிலாளர்கள் அயராது உழைத்ததாகவும் குறிப்பிட்டார்.

விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் அபார முயற்சிகளால், இந்தியாவின் பொருளாதாரம் இன்று உலகளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளதாகவும் குடியரசுத் தலைவர் கூறினார்.

மேலும், சர்வதேச மன்றங்களில் இந்தியா தலைமைப் பதவிகளை வகிக்கிறது என்றும், நமது அரசியலமைப்பு இல்லாமல் இந்த மாற்றம் சாத்தியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவை நவீன காலத்தில் நாம் கற்றுக்கொண்ட தத்துவ கருத்துக்கள் அல்ல; அவை எப்போதும் நமது நாகரிக பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது என அவர் தெரிவித்தார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் நிர்வாக நிலைத்தன்மையை ஊக்குவிக்கும், நிதிச்சுமையைக் குறைக்கும் என்றும், இதனால் அரசின் கொள்கை முடிவுகள் முடக்கப்படாமல் தடுக்க முடியும் எனவும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறினார்.

Tags: republic day speechrepublic day 2025 speechrepublic day 2025 parade26 januarykartavya path parade 202526 january paradeRepublic day26 january parade 2025Republic Day paradepresident addressPresident Murmu addresses the nation todayrepublic day 2025republic day parade 2025
Share
Tweet
SendShare
Previous Post

76-வது குடியரசு தினம் – அண்ணாமலை வாழ்த்து!

Next Post

76-வது குடியரசு தினம் – தேசிய கொடி ஏற்றினார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்!

Related News

உயிருக்கு அஞ்சி பாதுகாப்பு கேட்ட இளைஞரை காப்பாற்ற முடியாத காவல்துறை எதற்கு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் பணம் பெறுவது 80% குறைந்துள்ளது – அமைச்சர் விக்னேஷ்

முதலமைச்சருக்கான கண்ணியத்துடன் வார்த்தை உடல்மொழி இருக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின் பதில்!

மூச்சுத்திணறல் காரணமாக கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!

பள்ளி மாணவர்களுக்காக குரல் வசதியுடன் கூடிய AI கற்றல் செயலியை உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் – குவியும் பாராட்டு!

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies