காவிரியில் அணை கட்ட ஒப்புதல் வழங்கவில்லை : மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் விளக்கம்!
Jan 19, 2026, 05:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

காவிரியில் அணை கட்ட ஒப்புதல் வழங்கவில்லை : மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் விளக்கம்!

Murugesan M by Murugesan M
Feb 4, 2025, 03:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணையை கட்டுவதற்கு மத்திய அரசு எந்த ஒப்புதலும் வழங்கவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதா? என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கல்யாணசுந்தரம் கேள்வி எழுப்பினார்.

மேலும், காவிரி ஆறு மூலம் பாசன வசதி பெறக்கூடிய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி, காவிரி பாசன மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்க அமைக்கப்பட்ட மேலாண்மை ஆணையம் காவிரி நீர் சேமிப்பு, நீர் பகிர்வு, ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

அத்துடன், தற்போது வரை காவிரியில் புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசு எந்த ஒப்புதலையும் வழங்கவில்லை எனவும் அவர் திட்டவட்டமாக விளக்கினார்.

Tags: No approval to build a dam in Cauvery: Union Ministry of Water Resources Explanation!
ShareTweetSendShare
Previous Post

சுவாமி மலை செல்ல முயன்ற பாஜகவினர் தடுத்து நிறுத்தம்!

Next Post

கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா : ஒவ்வொரு நாட்டு படகுக்கும் 300 லிட்டர் டீசல் வழங்க மீனவ சங்கத்தினர் கோரிக்கை!

Related News

மனதில் இருந்து சாதியை அழிக்க வேண்டும் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More

அண்மைச் செய்திகள்

சமயநல்லூர் அருகே டயர் வெடித்ததால் அரசுப்பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து : 20-க்கும் மேற்பட்டோர் காயம்!

வாக்குறுதியை நிறைவேற்ற கோருபவர்கள் மீது கைது நடவடிக்கை – தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!

ராமநாதபுரம் அருகே பெண் காவலர் கழிவறையில் வீடியோ எடுத்த விவகாரம் – சிறப்பு எஸ்ஐ கைது!

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு – குற்றபத்திரிகையில் விஜய் பெயர்?

திருச்சி நவலூரில் ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கிய வீரர்கள்!

நெல்லை அருகே தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி மீனவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!

குன்னூரில் வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை கவ்விச் சென்ற சிறுத்தை!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெப்பத் திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சேலம் அருகே காவலரை தாக்கிய இளைஞர் கைது!

ஒரு குடும்பத்தின் மாதச் சம்பளத்தை  பறித்த ஆம்னி பேருந்துகள் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies