எம்.எம்.காலனியை 4 மாதங்களுக்குள் காலி செய்ய வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உயர்நீதிமன்றம் உத்தரவு!
Jun 14, 2026, 05:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எம்.எம்.காலனியை 4 மாதங்களுக்குள் காலி செய்ய வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உயர்நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Feb 4, 2025, 06:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மெட்ரோ பணிகளை மேற்கொள்வதற்காக மாதவரம், எம்.எம்.காலனியை 4 மாதங்களுக்குள் காலி செய்து கொடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னைக்கு பால் விநியோகம் செய்யும் பொருட்டு மாதவரம் பால் பண்ணை அருகே, கடந்த 1959-ம் ஆண்டு மாட்டு கொட்டகை அமைக்க அரசு சார்பில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் அருகே மாடு வளர்ப்போர் தங்கி கொள்ள எம்.எம்.காலனி என்ற பெயரில் குடியிருப்பு பகுதி அமைக்கப்பட்டது.

அண்மையில் மெட்ரோ திட்ட பணிகளை மேற்கொள்வதற்காக எம்.எம்.காலனி குடியிருப்பு வாசிகளுக்கு, உரிய இழப்பீடுகளை வழங்கி நிலத்தை காலி செய்து கொடுக்க தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையே, நிலத்தை காலி செய்து கொடுக்குமாறு அரசு சார்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி, அப்பகுதியைச் சேர்ந்த லட்சுமி உள்ளிட்ட 3 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆவின் நிறுவனத்திற்கு மனுதாரர்கள் யாரும் பால் வழங்குவதில்லை என்றும்,  மனுதாரர்கள் ஏற்கனவே நிலத்திற்கான இழப்பீட்டை பெற்றுவிட்டதால் நிலத்திற்கு உரிமை கோர முடியாது என்றும் வாதிட்டார்.

வாதத்தை கேட்ட நீதிபதி பால் பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் வெகுவாக வளர்ந்துவிட்டதாகவும், அதற்கான போக்குவரத்தும் வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், நிலத்திற்கான இழப்பீட்டை பெற்றுக்கொண்ட பின் காலி செய்ய மறுப்பதை ஏற்க முடியாது எனவும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

தொடர்ந்து மே 31-ம் தேதிக்குள் குடியிருப்பு வாசிகள் அனைவரும் நிலத்தை காலி செய்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களை காலி செய்ய, அரசு உரிய நடவடிக்கை எடுக்கலாம் என அனுமதியளித்து வழக்கை முடித்து வைத்தார்.

Tags: MM Colony should be vacated within 4 months : Madras High Court High Court Order!Madras High Court High Court Order
ShareTweetSendShare
Previous Post

அங்கன்வாடியில் பிரியாணி, பொரித்த கோழி வழங்க சிறுவன் கோரிக்கை!

Next Post

கள்ளக்குறிச்சி : பெண் விஏஓ மீது தாக்குதல் – சாணம் வீச்சு: போலீசார் விசாரணை!

Related News

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies