எம்.எம்.காலனியை 4 மாதங்களுக்குள் காலி செய்ய வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உயர்நீதிமன்றம் உத்தரவு!
Sep 13, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எம்.எம்.காலனியை 4 மாதங்களுக்குள் காலி செய்ய வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உயர்நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Feb 4, 2025, 06:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மெட்ரோ பணிகளை மேற்கொள்வதற்காக மாதவரம், எம்.எம்.காலனியை 4 மாதங்களுக்குள் காலி செய்து கொடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னைக்கு பால் விநியோகம் செய்யும் பொருட்டு மாதவரம் பால் பண்ணை அருகே, கடந்த 1959-ம் ஆண்டு மாட்டு கொட்டகை அமைக்க அரசு சார்பில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் அருகே மாடு வளர்ப்போர் தங்கி கொள்ள எம்.எம்.காலனி என்ற பெயரில் குடியிருப்பு பகுதி அமைக்கப்பட்டது.

அண்மையில் மெட்ரோ திட்ட பணிகளை மேற்கொள்வதற்காக எம்.எம்.காலனி குடியிருப்பு வாசிகளுக்கு, உரிய இழப்பீடுகளை வழங்கி நிலத்தை காலி செய்து கொடுக்க தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையே, நிலத்தை காலி செய்து கொடுக்குமாறு அரசு சார்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி, அப்பகுதியைச் சேர்ந்த லட்சுமி உள்ளிட்ட 3 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆவின் நிறுவனத்திற்கு மனுதாரர்கள் யாரும் பால் வழங்குவதில்லை என்றும்,  மனுதாரர்கள் ஏற்கனவே நிலத்திற்கான இழப்பீட்டை பெற்றுவிட்டதால் நிலத்திற்கு உரிமை கோர முடியாது என்றும் வாதிட்டார்.

வாதத்தை கேட்ட நீதிபதி பால் பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் வெகுவாக வளர்ந்துவிட்டதாகவும், அதற்கான போக்குவரத்தும் வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், நிலத்திற்கான இழப்பீட்டை பெற்றுக்கொண்ட பின் காலி செய்ய மறுப்பதை ஏற்க முடியாது எனவும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

தொடர்ந்து மே 31-ம் தேதிக்குள் குடியிருப்பு வாசிகள் அனைவரும் நிலத்தை காலி செய்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களை காலி செய்ய, அரசு உரிய நடவடிக்கை எடுக்கலாம் என அனுமதியளித்து வழக்கை முடித்து வைத்தார்.

Tags: MM Colony should be vacated within 4 months : Madras High Court High Court Order!Madras High Court High Court Order
Share
Tweet
SendShare
Previous Post

அங்கன்வாடியில் பிரியாணி, பொரித்த கோழி வழங்க சிறுவன் கோரிக்கை!

Next Post

கள்ளக்குறிச்சி : பெண் விஏஓ மீது தாக்குதல் – சாணம் வீச்சு: போலீசார் விசாரணை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies