மலைப்பாதையில் பழுதாகி நின்ற டவுன்பஸ் - பின்னோக்கி செல்லாமல் இருக்க கற்களை அடுக்கிய பயணிகள்!
Sep 13, 2026, 04:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மலைப்பாதையில் பழுதாகி நின்ற டவுன்பஸ் – பின்னோக்கி செல்லாமல் இருக்க கற்களை அடுக்கிய பயணிகள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 20, 2025, 03:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பராமரிப்பில்லாத அரசு பேருந்துகள் அடிக்கடி மலை பாதையில் பழுதாவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சிங்கம்புணரியில் இருந்து ஒடுவன்பட்டி மலைப்பாதை வழியாக பொன்னமராவதிக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. அந்த வகையில், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் என 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு பொன்னமராவதி நோக்கி ஒடுவன்பட்டி மலைப்பாதையில் அரசுப் பேருந்து சென்றபோது நடுவழியில் பழுதாகி நின்றது.

உடனே பேருந்து பின்னால் சென்றுவிடாமல் இருக்க அதன் சக்கரங்களில் பாறாங்கல்லை வைத்து பயணிகள் நிறுத்தி வைத்தனர். பின்னர், அனைவரும் வேறு வழியில்லாமல் 4 கிலோமீட்டர் துாரம் நடந்தே சென்றனர்.

இந்த வழித்தடத்தில் அரசு பேருந்து பழுதாவது வாடிக்கையானது என்றும், இதற்கு தமிழக அரசு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Singampunari to ponamaravathytown bus breakdownponamaravathy town bus breakdownOduvanpatti mountain roadpiranmalai mountain road.
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவில் தொழில் தொடங்க எலான் மஸ்க் முடிவு – ட்ரம்ப் ஆதங்கம்!

Next Post

பெரம்பலூர் அருகே டயர் வெடித்து தீப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து – அதிர்ஷ்டவசாக உயிர் தப்பிய பயணிகள்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies