வடமாநில விரைவு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது!
Jun 23, 2026, 12:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வடமாநில விரைவு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது!

Murugesan M by Murugesan M
Mar 6, 2025, 01:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை சென்டரல் ரயில் நிலையம் வந்த வடமாநில விரைவு ரயிலில் கஞ்சா கடத்தி வந்ததாக இருவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு நாள்தோறும் ஏராளமான ரயில்கள் வந்து செல்லும் நிலையில், வடமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் கஞ்சா கடத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் அதற்கு முன்பாக இருக்கும் ரயில் நிலையங்களிலேயே கஞ்சா கடத்தி வரும் நபர்கள் இறங்கி விடுவதாக ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் தனிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் ரயில் நிற்கும் முன்பே இறங்கி சென்ற கல்லூரி மாணவர் உட்பட இருவரை மடக்கிப் பிடித்து சோதனை மேற்கொண்டனர்.

அப்போது இருவரும் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்ததை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், இருவரும் கடத்தி வந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Tags: சென்னைTwo arrested for smuggling cannabis on a Northern Express train!சென்னை சென்டரல் ரயில் நிலையம்
ShareTweetSendShare
Previous Post

சென்னை : எஸ்டிபிஐ கட்சியின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கதுறையினர் சோதனை!

Next Post

சென்னை தண்டையார்பேட்டையில் ஆண் சடலம்!

Related News

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies