வழிமறித்துத் தாக்கிய உறவினர் மீது போலீசார் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை : பாதிக்கப்பட்ட பெண் குற்றச்சாட்டு!
Jan 18, 2026, 10:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வழிமறித்துத் தாக்கிய உறவினர் மீது போலீசார் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை : பாதிக்கப்பட்ட பெண் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Mar 28, 2025, 12:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டம், குமரகோயில் பகுதியில் இருசக்கர வாகனத்தை வழிமறித்துத் தாக்கிய உறவினர் மீது போலீசார் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

மணிகட்டி பொட்டல் பகுதியைச் சேர்ந்த கணவரை இழந்த ஐஸ்வர்யா என்பவரை, பிரசாந்த் என்பவர் 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார்.

ஐஸ்வர்யா வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதால் இந்த திருமணத்திற்கு பிரசாந்தின் தம்பி பிரதீப் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், குமாரகோயிலுக்கு சாமி கும்பிட இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை வழிமறித்து பிரதீப் தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தக்கலைக் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags: கன்னியாகுமரிPolice took no action against relative who blocked a two-wheeler and attacked her: Victim alleges!
ShareTweetSendShare
Previous Post

சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுப்பு : அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளி – வெளியேற்றம்!

Next Post

மக்களுக்காக தான் சட்டமன்றம் என்பதை முதல்வரும், சபாநாயகரும் உணர வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

Related News

பொங்கல் பண்டிகை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மறு ஊடல் விழா கோலாகலம்!

குளித்தலை அருகே ஜல்லிக்கட்டு – அதிமுகவினருக்கு இடம் கொடுக்காமல் மேடையைஆக்கிரமித்த திமுகவினர்!

தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கம் – பழ. கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்பு!

ஆளுநருடன் எஸ்.ஜி.சூர்யா சந்திப்பு – ஊடக விவாத மோதல் தொடர்பான வீடியோ ஆதாரத்தை அளித்துள்ளதாக பேட்டி!

பிரதமரின் தமிழக பயணம் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் – எல்.முருகன்

காசி தமிழ் சங்கமம் அனுபவம் குறித்து பிரதமருக்கு கடிதம் – மாணவனை பாராட்டிய மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ. 22 கோடி அபராதம் – மத்திய அரசு நடவடிக்கை!

வங்கதேசத்தில் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்த இந்து இளைஞர் கார் ஏற்றி கொலை!

உழவர் திருநாளன்று கூட உறுத்தாமல் ஊருக்கே ஊற்றிக் கொடுத்துள்ளது அறிவாலய அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

அசாம் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு – கவுகாத்தியில் பகுரும்பா த்வோ கலாச்சார விழாவை கண்டு ரசித்த மோடி!

காணும் பொங்கல் கோலாகலம் – திருவண்ணாமலை அருகே நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டி!

தமிழகம் முழுவதும் களைகட்டிய காணும் பொங்கல் – சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்!

6 அமைச்சர் பதவி, ஆட்சியில் பங்கு – ராகுல் காந்தியிடம் வலியுறுத்திய தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்!

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட முன்னேற்பாடுகள் – நயினார் நாகேந்திரன், எல்.முருகன் ஆய்வு!

புவிசார் அரசியலில் புதுப்பாதை – இந்தியாவுடன் நெருக்கத்தை விரும்பும் ஜெர்மனி!

அமெரிக்கா கையில் வெனிசுலா – சீனாவிற்கு நேரடி எச்சரிக்கை மாறும் புவிசார் அரசியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies