பெங்களுரில் தொழிலதிபரை மயக்கி பணம் பறித்த ஆசிரியை உட்பட 3 பேர் கைது!
Apr 29, 2026, 10:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெங்களுரில் தொழிலதிபரை மயக்கி பணம் பறித்த ஆசிரியை உட்பட 3 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Apr 2, 2025, 04:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் தொழிலதிபரிடம் பணம் பறித்த வழக்கில் தனியார்ப் பள்ளி ஆசிரியை உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபரான ராகேஷ் என்பவருக்குப் பள்ளி ஆசிரியையான ஸ்ரீதேவி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்ட நிலையில், ராகேஷிடம் இருந்து ஸ்ரீதேவி பல லட்சம் ரூபாயைக் கடனாகப் பெற்றுள்ளார்.

கடனை திருப்பி கேட்டபோது ராகேஷுக்கு மிரட்டல் விடுத்த ஸ்ரீதேவி, அவரை காரில் கடத்தி சென்று ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை பறித்துள்ளார்.

இது குறித்து ராகேஷ் அளித்த புகாரின் பேரில், தலைமறைவாக இருந்த ஸ்ரீதேவி உள்ளிட்ட 3 பேரை மத்திய குற்றப்பிரவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: 3 peopleincluding a teacherarrested for seducing a businessman and extorting money in Bengaluru!
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகா : 15 முறை கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார் – 3 பேர் உயிரிழப்பு!

Next Post

பங்குனி ஆராட்டு திருவிழா : சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொடியேற்றம்!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies